மாணவியிடம் பாலியல் அத்துமீறல்…. கல்லூரி தாளாளர் போக்சோவில் கைது….!!
பாவூர்சத்திரத்தில் மாணவியை பாலியல் வன்கொடுமை செய்த கல்லூரி தாளாளர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளார். தென்காசி மாவட்டம் திப்பணம்பட்டியை சேர்ந்த வினோத்குமார் என்பவர் பாவூர்சத்திரத்தில் குடி இருக்கிறார். இவர் தென்காசி நெல்லை சாலையில் ரயில்வே மேம்பாலம் அருகே தனியார் டிப்ளமோ நர்சிங்…
Read more