தொடர் மழை…. ஆர்ப்பரித்து கொட்டும் அருவி….. பொதுமக்கள் குளிக்க தற்காலிக தடை….!!

தென்காசியின் இயற்கை அழகு மற்றும் அற்புதமான நீர்வீழ்ச்சிகள் நீண்ட காலமாக பரபரப்பான நகர்ப்புற வாழ்க்கையிலிருந்து ஓய்வு தேடும் சுற்றுலாப் பயணிகளை ஈர்த்து வருகின்றன. இந்நிலையில், சமீபத்தில் பெய்த கனமழையை தொடர்ந்து, தென்காசியில் உள்ள மெயின் அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால், முன்னெச்சரிக்கை நடவடிக்கையில்…

Read more

குற்றாலத்தில் குளுகுளு சீசன்…. ஆர்ப்பரித்து கொட்டும் அருவிகள்…. குவிந்த சுற்றுலா பயணிகள்…!!

தென்காசி மாவட்டத்தில் உள்ள குற்றாலத்தில் தற்போது சீசன் நன்றாக இருக்கிறது. இதனால் தினமும் ஏராளமான சுற்றுலா பயணிகள் குற்றாலத்திற்கு சென்று அருவியில் குளிக்கின்றனர். நேற்று குளிர்ந்த காற்று வீசி குளுமையான சூழல் நிலவியது. மேலும் மெயின் அருவி, ஐந்தருவி உள்ளிட்ட அனைத்து…

Read more