எந்த முன்னேற்றமும் இல்லை…. மூதாட்டி எடுத்த விபரீத முடிவு…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள செட்டியக்காபாளையத்தில் கன்னியம்மாள் என்பவர் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் சர்க்கரை நோய் மற்றும் நெஞ்சுவலியால் அவதிப்பட்ட கன்னியம்மாள் பல்வேறு மருத்துவமனைகளுக்கு சென்று சிகிச்சை பெற்று வந்துள்ளார். ஆனாலும் நோய் குணமாகவில்லை. இதனால் மன உளைச்சலில் இருந்த கன்னியம்மாள் தனது…

Read more

தற்கொலை செய்து கொண்ட மூதாட்டி…. காரணம் என்ன…? போலீஸ் விசாரணை…!!

தென்காசி மாவட்டத்தில் உள்ள சங்கரன்கோவிலில் சுப்பிரமணியன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு முத்தம்மாள்(75) என்ற மனைவி இருந்துள்ளார். இந்நிலையில் முத்தம்மாள் திடீரென தனது வீட்டிற்கு அருகில் இருக்கும் கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து அறிந்த தீயணைப்பு வீரர்களும் போலீசாரும்…

Read more

10 ஆண்டுகளாக அவதி… மூதாட்டி எடுத்த விபரீத முடிவு…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள வேனாந்தல் கிராமத்தில் விசாலாட்சியம்மாள்(71) என்பவர் வசித்து வந்துள்ளார். கடந்த 10 வருடங்களாக விசாலாட்சியம்மாள் சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டு அதற்கான சிகிச்சை பெற்று வந்துள்ளார். இந்நிலையில் மன உளைச்சலில் இருந்த மூதாட்டி தனது வீட்டு மாடியில் திடீரென தூக்கிட்டு…

Read more

பிள்ளைகளுக்கு இடையே தகராறு…. 80 வயது மூதாட்டி தற்கொலை….. சோகத்தில் குடும்பத்தினர்…!!

சேலம் மாவட்டத்தில் உள்ள ராக்கிபட்டி பகுதியில் ராமசாமி என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு நல்லம்மாள் என்ற மனைவி இருந்துள்ளார். கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு ராமசாமி இறந்து விட்டதால் நல்லம்மாள் தனது மகன் தமிழ்மணியின் பராமரிப்பில் இருந்தார். இந்நிலையில் வீடு மற்றும்…

Read more

Other Story