ஊருக்குள் நுழைந்த புள்ளி மான்…. பொதுமக்கள் அளித்த தகவல்…. பத்திரமாக மீட்ட வனத்துறையினர்…!!

சேலம் மாவட்டத்தில் உள்ள ஆத்தூர் கண்ணாடி மில் பகுதியில் வனப்பகுதியில் இருந்து வெளியே வந்த புள்ளிமான் சுற்றி திரிந்தது. இதனை பார்த்த பொதுமக்கள் அந்த புள்ளிமானை பிடித்து வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்படி சம்பவ இடத்திற்கு சென்ற ஆத்தூர் வனத்துறை அலுவலர்கள்…

Read more

அனுமதி இல்லை…. பல ஆண்டுகளாக தர்காவில் வளர்க்கப்பட்ட யானை பறிமுதல்…. கண்ணீர் விட்டு அழுத பாகன்…!!

தென்காசி மாவட்டத்தில் உள்ள மற்றும் ஞானியார் தர்காவில் நூற்றாண்டுகளுக்கு மேலாக பள்ளிவாசலுக்கு என்று சொந்தமாக யானை பராமரிக்கப்பட்டு வந்தது. அதன் படி கடந்த 28 ஆண்டுகளுக்கு முன்பு வாங்கப்பட்ட யானை பராமரிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் சில ஆண்டுகளாக வனத்துறையினரிடம் அனுமதி வாங்காமல்…

Read more

படுகாயங்களுடன் வனப்பகுதியில் விடிய, விடிய பரிதவித்த தொழிலாளி…. வனத்துறையினரின் நடவடிக்கை…!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள சர்க்கார்பதி வனப்பகுதி வழியாக பிஏபி கால்வாய் பணிக்கு நேற்று காலை தொழிலாளர்கள் சென்று கொண்டிருந்தனர். அப்போது ஒருவர் படுகாயங்களுடன் கிடப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்த தொழிலாளர்கள் உடனடியாக வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற…

Read more

வனவிலங்கு போல் சத்தம் எழுப்பும் கருவி…. கடை உரிமையாளர்களுக்கு அபராதம்…. வனத்துறையினர் அதிரடி…!!

தர்மபுரி மாவட்டத்தில் உள்ள வனப்பகுதிகளில் வேட்டைக்கு செல்பவர்கள் முயல் போல் சத்தம் எழுப்பும் ஹாரன்களை பயன்படுத்தி வேட்டையில் ஈடுபடுவதாக வனத்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இந்நிலையில் வனத்துறையினர் விலங்குகள் போல் சத்தம் எழுப்பும் ஹரன்களை தயாரிக்க பயன்படும் கருவிகள் தர்மபுரியில் இருக்கும்…

Read more

காட்டுப் பகுதியில் நின்ற முதியவர்…. அபராதம் விதித்த வனத்துறையினர்…. விசாரணையில் தெரிந்த உண்மை….!!

தர்மபுரி மாவட்டத்தில் உள்ள மசக்கல் காப்புக்காடு பகுதியில் வனத்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது மூங்கில் மடுவு வனப்பகுதியில் கையில் வலையுடன் என்ற ஒருவரை வனத்துறையினர் பிடித்து விசாரித்தனர். அந்த விசாரணையில் அவர் அதே பகுதியைச் சேர்ந்த பழனிச்சாமி என்பது தெரியவந்தது.…

Read more

காட்டுப்பன்றி கறி கிடைத்தது எப்படி…? 3 பேருக்கு ரூ.75 ஆயிரம் அபராதம்…. எச்சரித்த வனத்துறையினர்…!!

தர்மபுரி மாவட்டத்தில் உள்ள சடையம்பட்டி மேச்சேரியான் கொட்டாய் பகுதியில் காட்டுப் பன்றி கறி வைத்திருப்பதாக வனத்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அந்த தகவலின் படி தீர்த்தமலை வனச்சரகர் பெரியண்ணன் தலைமையிலான வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்திய போது அதே…

Read more

ஆட்டை விழுங்கிய மலைப்பாம்பு…. அதிர்ச்சியடைந்த தொழிலாளர்கள்…. பரபரப்பு சம்பவம்…!!

நீலகிரி மாவட்டத்தில் உள்ள நாயக்கன்சோலை கிராமத்தில் கோபாலகிருஷ்ணன் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனக்கு சொந்தமான ஆடுகளை மேய்ச்சலுக்கு விட்டுள்ளார். இந்நிலையில் தேயிலை தோட்டத்தில் மேய்ந்து கொண்டிருந்த ஒரு ஆட்டை மலைப்பாம்பு கடித்து கொன்று விழுங்கியது. இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த தொழிலாளர்கள்…

Read more

மான் கறி சமைத்து சாப்பிட்ட 10 பேர்…. சுற்றி வளைத்த வனத்துறையினர்…. விசாரணையில் தெரிந்த உண்மை…!!

தர்மபுரி மாவட்டத்தில் உள்ள வேப்பில அள்ளி கிராமத்தில் மான்கறி சமைத்து சாப்பிடுவதாக பாலக்கோடு வனச்சரகர் நடராஜுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அந்த தகவலின் படி வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று மான் கறி சமைத்து சாப்பிட்டுக் கொண்டிருந்த 10 பேரை சுற்றி…

Read more

Other Story