சேலம் மாவட்டத்தில் உள்ள ஆத்தூர் கண்ணாடி மில் பகுதியில் வனப்பகுதியில் இருந்து வெளியே வந்த புள்ளிமான் சுற்றி திரிந்தது. இதனை பார்த்த பொதுமக்கள் அந்த புள்ளிமானை பிடித்து வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்படி சம்பவ இடத்திற்கு சென்ற ஆத்தூர் வனத்துறை அலுவலர்கள் ஒரு வயது மதிக்கத்தக்க ஆண் புள்ளி மானை மீட்டனர். பின்னர் அந்த புள்ளிமான் கல்லாநத்தம் பகுதியில் இருக்கும் முட்டல் வனப்பகுதியில் கொண்டு விடப்பட்டது.
ஊருக்குள் நுழைந்த புள்ளி மான்…. பொதுமக்கள் அளித்த தகவல்…. பத்திரமாக மீட்ட வனத்துறையினர்…!!
Related Posts
டாஸ்மாக் அருகே பயங்கரம்…! தவெக நிர்வாகி துடிக்க துடிக்க வெட்டி படுகொலை… கல்யாண வீட்டுக்கு வந்த இடத்தில் நேர்ந்த கொடூரம்… சிவகங்கையில் பரபரப்பு..!
சிவகங்கை ரயில் நிலையம் அருகே உள்ள அரசு மதுபானக் கடையின் பின்புறம் அமர்ந்து மது அருந்தியபோது ஏற்பட்ட தகராறில், தவெக நிர்வாகி ஒருவரை மர்மக் கும்பல் ஒன்று சரமாரியாக வெட்டிப் படுகொலை செய்தது. இது குறித்துப் போலீஸார் தீவிர விசாரணை நடத்தி…
Read more“முத்த அரசியல்வாதி இப்படி பேசலாமா?!”.. கூட்டணிக் கட்சிகளின் முதுகில் ஏறி சவாரி செஞ்சதே நீங்கதானே! – தி.மு.க தலைவருக்கு த.வெ.க அமைச்சர் கொடுத்த பதிலடி..!!
“த.வெ.க ஆட்சிக்கு எதிராக தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் விமர்சனம் செய்திருந்த நிலையில், அதற்குப் பதிலடி கொடுக்கும் வகையில் த.வெ.க அரசின் அமைச்சர் ராஜ்மோகன் கடுமையான கண்டனங்களை முன்வைத்துள்ளார். சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ‘கூட்டணிக் கட்சிகளுக்கான உரிய அங்கீகாரத்தையும் மதிப்பையும் முழுமையாக…
Read more