மனைவியை உயிரோடு எரித்து கொன்ற கணவர்…. தென்காசி நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு…!!
தென்காசி மாவட்டத்தில் உள்ள பாலமார்த்தாண்டபுரம் பிள்ளையார் கோவில் தெருவில் பொன்னுதுரை என்பவர் வசித்து வருகிறார். இவர் ஒரு கடையில் ஊழியராக வேலை பார்த்து வந்துள்ளார். இவருக்கு லலிதா என்ற மனைவி இருந்துள்ளார். இந்நிலையில் பொன்னுத்துரைக்கு தனது மனைவியின் நடத்தை மீது சந்தேகம்…
Read more