தென்காசி துணை போலீஸ் சூப்பிரண்டு நாகசங்கர் தலைமையிலான போலீசார் அதிக பாரங்கள் ஏற்றி செல்லும் வாகனங்களை கண்டறிந்து அபராதம் விதித்து வருகின்றனர். நேற்று பிரானூர் பார்டரில் போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அளவுக்கு அதிகமாக கேரளாவுக்கு கனிம வளங்களை ஏற்றி சென்ற லாரிகளை போலீசார் தடுத்து நிறுத்தி சோதனை நடத்தினர். இதனையடுத்து அதிக பாரம் ஏற்றி சென்றதற்காக 8 லாரிகளுக்கு சுமார் 1 லட்சத்து 83 ஆயிரத்து 550 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது.
“இவ்வளவு வெயிட் ஏற்ற கூடாது”…. லாரி உரிமையாளர்களுக்கு அபராதம்…. போலீசாரின் அதிரடி நடவடிக்கை….
Related Posts
கள்ளக்குறிச்சியில் அதிரடி! பேருந்து நிலையத்தில் களமிறங்கிய சிங்கப்பெண்கள்.. பொதுமக்களுக்குப் விழிப்புணர்வு..!!!
கள்ளக்குறிச்சி பேருந்து நிலையத்தில் வைத்து, தமிழ்நாடு காவல்துறையின் சிறப்புப் பிரிவான ‘சிங்கப்பெண்’ அதிரடிப்படையினர் பொதுமக்களுக்கு மிகக் காத்திரமான விழிப்புணர்வு நிகழ்ச்சி ஒன்றை நடத்தினர். பெண்களுக்கு எதிரான குற்றங்களைத் தடுக்கவும், அவர்களுக்குப் பாதுகாப்பு உணர்வை ஏற்படுத்தவும் உருவாக்கப்பட்ட இந்த ‘சிங்கப்பெண்’ திட்டம் குறித்து,…
Read more“2 பொண்டாட்டியும் எனக்கு வேணும்.. ஒன்னா கூட்டிட்டுப் போறேன்!”.. அடம் பிடித்த கில்லாடி கணவன்.. திண்டுக்கல் போலீஸ் ஸ்டேஷனில் அரங்கேறிய அதிரடி கூத்து..!!!
திண்டுக்கல் மாவட்டம் வடமதுரை அருகே, இரண்டு மனைவிகளையும் தன்னுடன் சேர்த்து அனுப்பி வைக்குமாறு வாலிபர் ஒருவர் காவல் நிலையத்திலேயே அடம் பிடித்த விசித்திர சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. செங்குறிச்சி பகுதியைச் சேர்ந்த வெல்டிங் தொழிலாளி சடையாண்டி (28) என்பவருக்கு, சுமதி…
Read more