10-ஆம் வகுப்பு தேர்வில் மதிப்பெண் குறைவு…. மாணவி எடுத்த விபரீத முடிவு…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள ஜெயங்கொண்டம் பகுதியில் அசோக் குமார் என்பவர் வசித்து வருகிறார். இவரது மகள் அன்புமொழி கிருஷ்ணாபுரம் அரசு பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வந்துள்ளார். கடந்த 19-ஆம் தேதி தேர்வு முடிவுகள் வெளியானதில் அன்புமொழி அனைத்து பாடங்களிலும் தேர்ச்சி…

Read more

10-ஆம் வகுப்பு மாணவி தற்கொலை…. தாய் உள்பட 3 பேர் மீது வழக்குபதிவு…. போலீஸ் விசாரணை…!!

தென்காசி மாவட்டத்தில் உள்ள சுப்பிரமணியபுரம் மெயின் ரோடு பகுதியில் மருதையா என்பவர் வகித்து வருகிறார். இவருக்கு கிருஷ்ணம்மாள் என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு மல்லிகா என்ற மகள் இருந்துள்ளார். இவர் அரசு பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வந்துள்ளார். இந்நிலையில்…

Read more

Other Story