10-ஆம் வகுப்பு தேர்வில் மதிப்பெண் குறைவு…. மாணவி எடுத்த விபரீத முடிவு…. சோகத்தில் குடும்பத்தினர்…!!
கடலூர் மாவட்டத்தில் உள்ள ஜெயங்கொண்டம் பகுதியில் அசோக் குமார் என்பவர் வசித்து வருகிறார். இவரது மகள் அன்புமொழி கிருஷ்ணாபுரம் அரசு பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வந்துள்ளார். கடந்த 19-ஆம் தேதி தேர்வு முடிவுகள் வெளியானதில் அன்புமொழி அனைத்து பாடங்களிலும் தேர்ச்சி…
Read more