சுவிட்சை போட்ட விவசாயி…. நொடியில் பறிபோன உயிர்…. கதறும் குடும்பத்தினர்…!!

ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள உப்பரந்தாங்கல் கிராமத்தில் சம்பத் என்பவர் வசித்து வருகிறார். நேற்று முன்தினம் சம்பத் அதே பகுதியில் வசிக்கும் பாபு என்பவரது விவசாய நிலத்தில் ஆழ்துளை கிணற்றுக்கான மின்சார சுவிட்சை கழற்றிய போது எதிர்பாராதவாதமாக மின்சாரம் பாய்ந்து தூக்கி வீசப்பட்டு…

Read more

மரத்தை வெட்டிய விவசாயி…. எதிர்பாராமல் நடந்த சம்பவம்…. கதறும் குடும்பத்தினர்….!!

திருவண்ணாமலை மாவட்டத்திலுள்ள அரசாணி பாளையம் கிராமத்தில் விவசாயியான கோபாலகிருஷ்ணன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தனது நிலத்தில் இருக்கும் மரத்தை வெட்டியுள்ளார். அப்போது மரக்கிளை மின் வயரில் பட்டு கோபாலகிருஷ்ணன் மீது மின்சாரம் பாய்ந்தது. இதனால் தூக்கி வீசப்பட்டடு படுகாயமடைந்த கோபாலகிருஷ்ணன்…

Read more

செல்போன் பேசிக் கொண்டிருந்த விவசாயி…. மின்சாரம் தாக்கி பலியான சம்பவம்…. கதறும் குடும்பத்தினர்…!!

சிவகங்கை மாவட்டத்தில் உள்ள கல்லடி திடல் கிராமத்தில் பழனி செல்வம் என்பவர் வசித்து வந்துள்ளார். இந்நிலையில்  பழனிச்செல்வம் செல்போன் பேசி கொண்டிருந்த போது வீட்டிற்கு எதிரே இருக்கும் மின் வயரை தாங்கி செல்லுமாறு அமைக்கப்பட்ட இரும்பு கம்பத்தின் மீது  சாய்ந்து நின்றார்.…

Read more

தோட்டத்திற்கு சென்ற விவசாயி…. குடும்பத்தினருக்கு காத்திருந்த அதிர்ச்சி…. போலீஸ் விசாரணை…!!

ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள குரு முடிதாங்கள் கிராமத்தில் ரேணு(70) என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது நிலத்திற்கு அருகே வீடு கட்டி விவசாயம் செய்து வந்துள்ளார். நேற்று முன்தினம் இரவு நேரத்தில் ரேணு மேய்ச்சலுக்கு விட்ட மாடுகளை வீட்டிற்கு ஓட்டி வர…

Read more

உயிருக்கு போராடிய நபர்…. காப்பாற்ற சென்ற விவசாயி பலி…. பரபரப்பு சம்பவம்…!!

தென்காசி மாவட்டத்தில் உள்ள அருணாச்சலபுரத்தில் விவசாயியான கனகராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது தோட்டத்தில் நெல், கத்திரிக்காய் போன்ற பயிர்களை சாகுபடி செய்துள்ளார். இந்நிலையில் வன விலங்குகளிடமிருந்து பயிர்களை பாதுகாப்பதற்காக கனகராஜ் மின்வேலி அமைத்திருந்ததாக தெரிகிறது. இவர் இரவு நேரத்தில்…

Read more

Other Story