தென்காசி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பகல் நேரத்தில் கடுமையான வெயில் வாட்டி வதைக்கிறது. இந்நிலையில் நேற்று மாலை 6 மணி அளவில் திடீரென சுமார் 15 நிமிடம் தொடர்ந்து பரவலாக மழை பெய்தது. இதனால் சற்று வெப்பம் தணிந்து பொதுமக்கள் நிம்மதி அடைந்தனர். இதே போல் சிவகிரி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளிலும் நேற்று மாலை மழை பெய்ததால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.
திடீரென பெய்த மழை…. தணிந்த வெப்பம்…. மகிழ்ச்சியில் பொதுமக்கள்…!!
Related Posts
கிரீன் சிக்னல் காட்டிய பெற்றோர்..! ஆனாலும் கல்யாணம் நடக்கல… 26 வயதில் திருமண ஆசை… காதலி வீட்டில் பிணமான வாலிபர்… நடந்தது என்ன..?
திருவள்ளூர் மாவட்டம், திருவாலங்காடு அடுத்த பகுதியைச் சேர்ந்தவர் தீபக் (26). பொறியியல் பட்டதாரியான இவர், ஸ்ரீபெரும்புதூர் பகுதியில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வந்தார். இவருக்கும், அயப்பாக்கம் பகுதியைச் சேர்ந்த 26 வயது இளம்பெண் ஒருவருக்கும் ‘இன்ஸ்டாகிராம்’ சமூக வலைத்தளம்…
Read more“இந்த குழந்தை எனக்கு பிறக்கல”… நீ யாருக்கோ பெத்திருக்க… சந்தேகத்தால் மல்லு கட்டிய கணவன்… தலைக்கேறிய வெறியால் 9 மாத பிஞ்சு குழந்தை கொலை.. தாயும் உடந்தை.!
மதுரை மாவட்டம் பேரையூர் தாலுகா வி.ராமசாமிபுரம் கிராமத்தைச் சேர்ந்த பாண்டிதுரை (30), கலைச்செல்வி (27) தம்பதியரின் 9 மாதக் குழந்தை கடந்த மாதம் 8-ஆம் தேதி வீட்டில் இருந்த தண்ணீர் பாத்திரத்தில் விழுந்து உயிரிழந்ததாகக் கூறப்பட்டது. இச்சம்பவத்தில் குழந்தையின் மரணத்தில் சந்தேகம்…
Read more