தென்காசி மாவட்டத்தில் உள்ள செங்கோட்டை நகராட்சிக்கு உட்பட்ட ஜவஹர்லால் நேரு ரோடு, காந்தி ரோடு, கே.சி ரோடு, பேருந்து நிலையம் உள்ளிட்ட பகுதிகளில் சுகாதார ஆய்வாளர் பழனிசாமி தலைமையில் நகராட்சி பணியாளர்கள் அடங்கிய குழுவினர் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த பகுதியில் இருக்கும் கடைகளில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்தியது தெரியவந்தது. அந்த பிளாஸ்டிக் பொருட்களை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். மேலும் சம்பந்தப்பட்ட கடை உரிமையாளர்களுக்கு அதிகாரிகள் 5,600 அபராதம் வசூலித்தனர்.
கடைகளில் திடீர் சோதனை…. தடை செய்யப்பட்ட பொருள் பறிமுதல்…. அதிகாரிகளின் நடவடிக்கை…!!
Related Posts
சாலையோர உணவகங்களில் பூனைக்கறி…. ரூ.100 மட்டுமே… அதிர்ச்சி….!!!
சென்னையில் சாலையோர உணவகங்களுக்கு விற்பதற்காக பூனைகள் வேட்டையாடப்படுவதாக பகீர் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இது தொடர்பாக விலங்குகள் நல ஆர்வலர் ஜோஸ்வா கூறும் போது, கீழ்ப்பாக்கம் பகுதியில் சிலர் இரவு நேரத்தில் பூனைகளைப் பிடித்து செல்வதாகவும் அவர்களை விசாரித்த போது 100 ரூபாய்க்கு…
Read moreஎப்படில்லாம் ஏமாத்துறாங்கப்பா… ஏடிஎம் கார்டை பயன்படுத்தி நூதன மோசடி…. முன்னாள் வங்கி ஊழியர் கைது…!!!
சென்னை சூளைமேடு பகுதியில் கார்த்திக் வேந்தன் என்பவர் வசித்து வருகிறார். இவர் சூளைமேடு காவல் நிலையத்தில் புகார் மனு ஒன்றினை கொடுத்துள்ளார். அதில் தன்னுடைய ஏடிஎம் கார்டு தொலைந்து விட்டதாகவும் அதை வைத்து யாரோ ஒருவர் பணத்தை திருடுவதாகவும் கூறி இருந்தார்.…
Read more