கடைகளில் திடீர் சோதனை…. ஒரே நாளில் கிலோ கணக்கில் சிக்கிய பொருள்…. அதிரடி நடவடிக்கை…!!
கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள வால்பாறை நகராட்சியில் சுற்றுச்சூழல் மற்றும் வன விலங்குகளை பாதுகாக்கும் பொருட்டு பிளாஸ்டிக் பொருட்களை உபயோகப்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. இதற்காக பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் வால்பாறை நகராட்சி ஆணையாளர் உத்தரவின் பேரில்…
Read more