தென்காசி மாவட்டத்தில் உள்ள செங்கோட்டை நகராட்சிக்கு உட்பட்ட ஜவஹர்லால் நேரு ரோடு, காந்தி ரோடு, கே.சி ரோடு, பேருந்து நிலையம் உள்ளிட்ட பகுதிகளில் சுகாதார ஆய்வாளர் பழனிசாமி தலைமையில் நகராட்சி பணியாளர்கள் அடங்கிய குழுவினர் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த பகுதியில் இருக்கும் கடைகளில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்தியது தெரியவந்தது. அந்த பிளாஸ்டிக் பொருட்களை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். மேலும் சம்பந்தப்பட்ட கடை உரிமையாளர்களுக்கு அதிகாரிகள் 5,600 அபராதம் வசூலித்தனர்.
கடைகளில் திடீர் சோதனை…. தடை செய்யப்பட்ட பொருள் பறிமுதல்…. அதிகாரிகளின் நடவடிக்கை…!!
Related Posts
சாலையில் தனியாக நின்ற கார்…. உள்ளே கிடந்த 3 சடலங்கள்…. விசாரணையில் வெளிவந்த அதிர்ச்சி..!!!
தேனி – கம்பம் மெட்டு சாலையில் நேற்று (மே 16) கேரள பதிவு எண் கொண்ட கார் ஒன்று தனியாக நின்றிருந்துள்ளது. அதில் பெண் உள்பட மூன்று பேர் சடலங்களாக மீட்கப்பட்டனர். இதுகுறித்து போலீசார் நடத்திய விசாரணையில், அவர்கள் கேரளா கோட்டயம்…
Read moreகாதல் தோல்வி: விரக்தியில் கம்பியூட்டர் எஞ்ஜினியர் தூக்கிட்டு தற்கொலை…. சென்னையில் அதிர்ச்சி…!!!
சென்னை வளசரவாக்கம் பொன்னி நகர் பகுதியைச் சேர்ந்தவர் தினேஷ்கண்ணா (25). கம்ப்யூட்டர் என்ஜினீயரான இவர், தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வந்தார். கடந்த சில தினங்களாக வீட்டில் இருந்து பணியாற்றி வந்தார். இந்நிலையில், நேற்று முன்தினம் (மே 15) இரவு வீட்டில்…
Read more