யோகா போட்டியில் சாதனை…. தென்காசி பள்ளி மாணவர்களுக்கு குவியும் பாராட்டுக்கள்…!!

தென்காசி மாவட்டத்தில் உள்ள செங்கோட்டையில் டிரஷர் ஐலண்ட் இன்டர்நேஷனல் பள்ளி அமைந்துள்ளது. இந்த பள்ளி மாணவர்கள் தமிழ்நாடு ஸ்போர்ட்ஸ் யோகா பவுண்டேஷன் கரூர் மாவட்டத்தில் நடத்திய ஆசிய பசுபிக் யோகா ஸ்போர்ட்ஸ் சாம்பியன்ஷிப் 2023 தேர்ச்சி போட்டியில் பங்கேற்றனர். இந்த போட்டியில்…

Read more

தேசிய அபாகஸ் ஒலிம்பியாட் போட்டி…. பள்ளி மாணவிக்கு குவியும் பாராட்டுகள்…!!

சென்னையில் நடைபெற்ற தேசிய அபாகஸ் ஒலிம்பியாட் போட்டியில் அனைத்து மாநிலங்களில் இருந்தும் 2500-க்கும் அதிகமான பள்ளி மாணவ, மாணவிகள் பங்கேற்றனர். இந்த போட்டியில் கடையநல்லூர் இடைகால் குளோபல் சி.பி.எஸ்.இ பள்ளியில் இருந்து ஏராளமான மாணவர்கள் பங்கேற்றனர். இந்நிலையில் நான்காம் வகுப்பு மாணவர்களுக்கான…

Read more

சர்வதேச யோகா போட்டிக்கு தேர்வு…. பள்ளி மாணவிக்கு குவியும் பாராட்டுகள்…!!

விருதுநகர் மாவட்டத்தில் உள்ள ஸ்ரீவில்லிபுத்தூரில் குடியரசு-கீதா தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்களது மகள் ஜெயவர்த்தனி பள்ளி, மாவட்டம், மாநில அளவிலான 30-க்கும் மேற்பட்ட போட்டிகளில் பங்கேற்று வெற்றி பெற்றார். இந்நிலையில் 7-வது தேசிய யோகா போட்டியில் 12 வயதிற்கு உட்பட்டவர்கள் பிரிவில்…

Read more

மாநில அளவிலான போட்டி…. கோவில்பட்டி பள்ளி மாணவிகள் சாதனை…. குவியும் பாராட்டுக்கள்…!!

திருச்சி மாவட்டத்தில் உள்ள கொங்குநாடு பொறியியல் கல்லூரியில் தமிழ்நாடு பள்ளி கல்வித்துறை சார்பில் இரண்டாவது மாநில குடியரசு தின விழா குழு போட்டிகள் நடைபெற்றது. இதில் தூத்துக்குடி மாவட்டம் சார்பாக கோவில்பட்டி லட்சுமி மில் மேல்நிலைப்பள்ளி மாணவிகள் அணி கலந்து கொண்டது.…

Read more

Other Story