6 வயது மகனை கிணற்றில் தள்ளி கொன்ற தந்தை…. கொலையாளியின் பரபரப்பு வாக்குமூலம்…!!

தென்காசி மாவட்டத்தில் உள்ள தென்மலை செல்லிபட்டணம் தெருவில் பெயிண்டரான முனியாண்டி(45) என்பவர் வசித்து வருகிறார். அதற்கு கார்த்தீஸ்வரி(40) என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினரின் மகன் மகிழன்(6) அரசு பள்ளியில் ஒன்றாம் வகுப்பு படித்து வந்தான். இந்நிலையில் முனியாண்டிக்கு தனது மனைவியின்…

Read more

Other Story