கடித்துக் குதறிய நாய்கள்… பலியான கால்நடைகள்… அச்சத்தில் பொதுமக்கள்…!!

தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள கத்தரி நத்தம் கிராமத்தில் 200-க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளது. அந்த ஊரில் புகழ்பெற்ற காளஹஸ்தீஸ்வரர் கோவில் அமைந்துள்ளது. இதனால் ஏராளமான பக்தர்கள் கோவிலுக்கு சென்ற சாமி தரிசனம் செய்கின்றனர். இந்நிலையில் கடந்த ஒரு வாரத்தில் மட்டும் தெருநாய்கள் கறவை…

Read more

கடித்துக் குதறிய தெரு நாய்…. குழந்தை உள்பட மூன்று பேர் காயம்…. அச்சத்தில் பொதுமக்கள்…!!

தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள கொன்றைக்காடு மேற்கு பகுதியில் கரிகாலன்- ராதிகா தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு அஸ்மிதா(3) என்ற மகள் உள்ளார். சம்பவம் நடைபெற்ற அன்று அஸ்மிதாவின் பாட்டி ராஜம்மாள் குழந்தையை கையில் தூக்கிக்கொண்டு அருகே இருக்கும் கடைக்கு சென்றார். அப்போது திடீரென…

Read more

சிறுவர்களை கடித்து குதறிய வெறிநாய்…. பணியில் இல்லாத மருத்துவர்கள்…? உறவினர்களின் போராட்டத்தால் பரபரப்பு….!!

தென்காசி மாவட்டத்தில் உள்ள கடையநல்லூர் ரகுமானியாபுரம் ஏழாவது தெருவில் சதாம் உசேன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு முகமது(7) என்ற மகன் உள்ளார். இந்நிலையில் முகமதுவும் அதே பகுதியைச் சேர்ந்த அகமது(5) என்று சிறுவனும் நேற்று மாலை வீட்டிற்கு வெளியே விளையாடிக்…

Read more

Other Story