மோட்டார் சைக்கிள் மீது மோதிய சுற்றுலா வேன்…. கல்லூரி மாணவர் உள்பட 2 பேர் பலி…. கதறும் குடும்பத்தினர்…!!

தென்காசி மாவட்டத்தில் உள்ள மேலப்புலியங்குடி அருந்ததியர் தெருவில் மகாதேவன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு மணிகண்டன்(19) என்ற மகன் இருந்துள்ளார். இவர் புளியங்குடி மனோ கலை அறிவியல் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து வந்துள்ளார். நேற்று விடுமுறை தினத்தை முன்னிட்டு மணிகண்டனும்…

Read more

Other Story