வெந்நீர் கொட்டியதால் அலறி துடித்த குழந்தை…. குடும்பத்தினருக்கு காத்திருந்த அதிர்ச்சி…. பெரும் சோகம்…!!
ஈரோடு மாவட்டத்தில் உள்ள கைகாளான் குட்டை பகுதியில் செல்லப்பாண்டி-சத்யா தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு ரித்திகா என்ற மகள் இருந்துள்ளார். கடந்த 5-ஆம் தேதி சத்யா குளிப்பதற்காக வீட்டிற்கு வெளியே பாத்திரத்தில் வெந்நீர் போட்டு கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராதவிதமாக விளையாடிக் கொண்டிருந்த…
Read more