வெந்நீர் கொட்டியதால் அலறி துடித்த குழந்தை…. குடும்பத்தினருக்கு காத்திருந்த அதிர்ச்சி…. பெரும் சோகம்…!!

ஈரோடு மாவட்டத்தில் உள்ள கைகாளான் குட்டை பகுதியில் செல்லப்பாண்டி-சத்யா தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு ரித்திகா என்ற மகள் இருந்துள்ளார். கடந்த 5-ஆம் தேதி சத்யா குளிப்பதற்காக வீட்டிற்கு வெளியே பாத்திரத்தில் வெந்நீர் போட்டு கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராதவிதமாக விளையாடிக் கொண்டிருந்த…

Read more

நாய்கள் கடித்து குதறிய நிலையில்…. முட்புதரில் கிடந்த குழந்தை உடல்…. போலீஸ் விசாரணை…!!

தென்காசி மாவட்டத்தில் உள்ள சாம்பவர் வடகரை பகுதியில் இருக்கும் முட்புதரில் இறந்த நிலையில் குழந்தையின் உடல் கிடப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் குழந்தையின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு…

Read more

Other Story