தேர்வில் தொடர்ந்து 2 முறை தோல்வி…. மாணவர் எடுத்த விபரீத முடிவு…. கதறும் குடும்பத்தினர்…!!

சென்னை மாவட்டத்தில் உள்ள குரோம்பேட்டை குறிஞ்சி நகரில் செல்வம் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ஜெகதீஷ்வரன்(19) என்ற மகன் இருந்துள்ளார். சி.பி.எஸ்.இ பிரிவில் 12-ஆம் வகுப்பு படித்து முடித்த ஜெகதீஸ்வரன் 424 மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சி பெற்றார். கடந்த இரண்டு வருடம்…

Read more

தங்கையை கவனிக்காததால் கண்டித்த தாய்…. 10-ஆம் வகுப்பு மாணவி தற்கொலை…. பெரும் சோகம்…!!

திருச்சி மாவட்டத்தில் உள்ள வடக்கு தாராநல்லூர் காமராஜர் நகர் பகுதியில் மூட்டை தூக்கும் தொழிலாளியான நாகராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவரது மூத்த மகள் லாவண்யா அரசு பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வந்துள்ளார். நாகராஜின் இரண்டாவது மகளுக்கு கண் பார்வை…

Read more

ஆசிரியை திட்டியதால் பிளஸ்-1 மாணவி தற்கொலை…. சிக்கிய பரபரப்பு கடிதம்…!!

தென்காசி மாவட்டத்தில் உள்ள புளியங்குடி பிச்சாண்டி கீழ தெருவில் கருப்பசாமி என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு மாரியம்மாள் என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினரின் மகள் முனீஸ்வரி(16) புளியங்குடியில் இருக்கும் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் பதினொன்றாம் வகுப்பு படித்து வந்துள்ளார்.…

Read more

Other Story