ஏர்போர்ட்டில் கட்டு கட்டாக வெளிநாட்டு கரன்சி பறிமுதல்… சுங்கத்துறை அதிகாரிகள் அதிரடி நடவடிக்கை…!!
திருச்சி சர்வதேச விமான நிலையத்திற்கு சிங்கப்பூர், துபாய், மலேசியா உள்ளிட்ட விமான நிலையங்களில் இருந்து நேரடியாக விமான சேவை அளிக்கப்பட்டு வருகிறது. இதே போல் உள்நாட்டு விமானங்களும் அதிக அளவு இயக்கப்படுகிறது. இதன் நிலையில் திருச்சி விமான நிலையத்திலிருந்து சிங்கப்பூருக்கு ஏர்…
Read more