டிராக்டர் மீது மோதிய கார்…. தம்பதி பலி; 3 பேர் படுகாயம்…. கோர விபத்து…!!

திருச்சி மாவட்டத்தில் உள்ள வாஞ்சிநாதன் நகர் தீரன் நகரில் கிருஷ்ணமூர்த்தி என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு ஜெயலட்சுமி என்ற மனைவி இருந்துள்ளார். நேற்று காலை கிருஷ்ணமூர்த்தி தனது மனைவி, உறவினர்களான ஆண்டாள், பாண்டியன், அவரது மனைவி கோமதி ஆகியோருடன் திருச்சியில் இருந்து…

Read more

Other Story