திருச்சி மாவட்டத்தில் புகழ்பெற்ற ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவில் அமைந்துள்ளது. நேற்று இந்த கோவிலில் பக்தர்கள் செலுத்திய காணிக்கைகளை எண்ணும் பணி கருட மண்டபத்தில் நடைபெற்றது. இதற்கு கோவில் இணை ஆணையர் மாரியப்பன் முன்னிலை வகித்தார். இந்நிலையில் உண்டியல் காணிக்கையாக 79 லட்சத்து 96 ஆயிரத்து 950 ரூபாய் பணமும், 72 கிராம் தங்கமும், 1,250 கிராம் வெள்ளியும், வெளிநாட்டு பணம் 222-ம் இருந்தது. காணிக்கை எண்ணும் பணியில் கோவில் ஊழியர்கள், சமூக ஆர்வலர்கள், தன்னார்வ தொண்டர்கள் பங்கேற்றனர்.
புகழ்பெற்ற ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவில் உண்டியல் காணிக்கை…. எவ்வளவு தெரியுமா…? வெளியான தகவல்கள்…!!
Related Posts
வெள்ளியங்கிரி மலையில் எறிய பக்தர் மயங்கி விழுந்து மரணம்…. ஒரே மாதத்தில் 9 பேர் உயிரிழப்பு… பெரும் சோகம்…!!
கோயம்புத்தூர் மாவட்டத்தில் தென் கைலாயம் என்று அழைக்கப்படும் பிரசித்தி பெற்ற வெள்ளிங்கிரி மலைக்கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலுக்கு ஏழு மலைகளை தாண்டி செல்ல வேண்டும். இங்கு வருடம் தோறும் ஏராளமான பக்தர்கள் வருகிறார்கள். அந்த வகையில் நேற்று புண்ணியகோடி (46) என்பவர்…
Read moreஅடக்கடவுளே…! ஊட்டியை கூட விட்டு வைக்காத வெயில்…. இதுவரை இல்லாத வகையில் வெப்பநிலை பதிவு…!!!
தமிழகத்தின் உள் மாவட்டங்களில் கோடை வெயிலின் தாக்கம் அதிக அளவில் இருக்கிறது. இந்நிலையில் நீலகிரி மாவட்டத்தில் உள்ள ஊட்டி குளிர் பிரதேசமாக இருப்பதால் கோடை காலத்தில் சுற்றுலா பயணிகளின் வருகை அங்கு அதிக அளவில் இருக்கும். இந்நிலையில் கோடை காலத்தில் வெப்பம்…
Read more