திருச்சி மாவட்டத்தில் புகழ்பெற்ற ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவில் அமைந்துள்ளது. நேற்று இந்த கோவிலில் பக்தர்கள் செலுத்திய காணிக்கைகளை எண்ணும் பணி கருட மண்டபத்தில் நடைபெற்றது. இதற்கு கோவில் இணை ஆணையர் மாரியப்பன் முன்னிலை வகித்தார். இந்நிலையில் உண்டியல் காணிக்கையாக 79 லட்சத்து 96 ஆயிரத்து 950 ரூபாய் பணமும், 72 கிராம் தங்கமும், 1,250 கிராம் வெள்ளியும், வெளிநாட்டு பணம் 222-ம் இருந்தது. காணிக்கை எண்ணும் பணியில் கோவில் ஊழியர்கள், சமூக ஆர்வலர்கள், தன்னார்வ தொண்டர்கள் பங்கேற்றனர்.
புகழ்பெற்ற ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவில் உண்டியல் காணிக்கை…. எவ்வளவு தெரியுமா…? வெளியான தகவல்கள்…!!
Related Posts
காதலனோடு சேர்ந்து தீக்குளிப்பு…. இறுதியில் நேர்ந்த சோகம்…. காதலி அதிர்ச்சி வாக்குமூலம்…!!
மயிலாடுதுறையில் கடந்த 9ம் தேதி இளம் பெண் சிந்துஜா தன் மீதும் மற்றும் தனது காதலன் ஆகாஷ் மீதும் பெட்ரோல் ஊற்றி தீ வைத்துக்கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது. இதனையடுத்து இருவரும் மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த நிலையில், இன்று சிகிச்சை பலனின்றி…
Read moreBreaking: தூத்துக்குடி மாவட்டத்திற்கு மே 22-ல் உள்ளூர் விடுமுறை….!!!
தூத்துக்குடி மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற முருகன் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் வருகின்ற 22ஆம் தேதி வைகாசி விசாகம் விமர்சையாக நடைபெற இருக்கிறது. இதை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்வதற்காக கோவிலுக்கு வருகை புரிவார்கள். இதன் காரணமாக வருகின்ற…
Read more