விரட்டி, விரட்டி கொட்டிய தேனீக்கள்…. 50 பெண் தொழிலாளர்கள் காயம்…. பரபரப்பு சம்பவம்…!!

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள சின்ன பள்ளப்பட்டியில் இருக்கும் ஏழுமலை கண்மாயில் தேசிய உலக வேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ் வேலை நடந்து கொண்டிருக்கிறது. நேற்று 147 பெண் தொழிலாளர்கள் வேலை பார்த்து கொண்டிருந்தனர். அப்போது எங்கிருந்தோ பிறந்து வந்து தேனீக்கள் தொழிலாளர்களை விரட்டி…

Read more

திடீரென சரிந்து விழுந்த கட்டிட மேற்கூரை…. காயமடைந்த 3 தொழிலாளர்கள்…. பரபரப்பு சம்பவம்…!!

கரூர் மாவட்டத்தில் உள்ள வெங்கமேடு நாவல் நகரில் தனியார் கட்டிடம் கட்டப்பட்டு வருகிறது. இந்நிலையில் கட்டிடத்தின் மேற்கூரைக்கு கம்பி கட்டப்பட்டு சிமெண்ட் கலவை போடும் பணி நேற்று நடைபெற்றுள்ளது. அப்போது பாரம் தாங்காமல் எதிர்பாராதவிதமாக மேற்கூரை சரிந்து வேலை பார்த்துக் கொண்டிருந்த…

Read more

ஓட ஓட விரட்டி கடித்த கதண்டுகள்… 26 தொழிலாளர்கள் காயம்…. பரபரப்பு சம்பவம்…!!

திருச்சி மாவட்டத்தில் உள்ள அரசத்தம்மன் கோவில் அருகே 100 நாள் வேலை திட்ட பணியாளர்கள் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அப்போது நீர்வரத்து வாய்க்கால் கரைகளில் இருந்த கதண்டுகள் தொழிலாளர்களை ஓட ஓட விரட்டி கடித்தது. இதனால் பிரேமா, சரஸ்வதி, மணி உள்பட…

Read more

திடீரென இடிந்து விழுந்த சுவர்…. இடிபாடுகளுக்குள் சிக்கி தொழிலாளர்கள் படுகாயம்…. பரபரப்பு சம்பவம்…!!

நீலகிரி மாவட்டத்தில் உள்ள கூடலூர் பகுதியில் தொடர்ந்து மழை பெய்து கொண்டிருக்கிறது. நேற்று முன்தினம் முதல் அப்பகுதியில் தொடர்ந்து மழை பெய்தது. இந்நிலையில் கூடலூர் காசிம்வயல் பகுதியில் வசிக்கும் மைதீன் தனது பழைய வீட்டை தொழிலாளர்கள் உதவியுடன் சீரமைத்தார். அப்போது மாலை…

Read more

Other Story