விரட்டி, விரட்டி கொட்டிய தேனீக்கள்…. 50 பெண் தொழிலாளர்கள் காயம்…. பரபரப்பு சம்பவம்…!!
திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள சின்ன பள்ளப்பட்டியில் இருக்கும் ஏழுமலை கண்மாயில் தேசிய உலக வேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ் வேலை நடந்து கொண்டிருக்கிறது. நேற்று 147 பெண் தொழிலாளர்கள் வேலை பார்த்து கொண்டிருந்தனர். அப்போது எங்கிருந்தோ பிறந்து வந்து தேனீக்கள் தொழிலாளர்களை விரட்டி…
Read more