தலையில் குழவி கல்லை போட்டு தந்தை கொலை…. மகன் கைது…. பரபரப்பு சம்பவம்…!!
திருச்சி மாவட்டத்தில் உள்ள விஸ்வாம்பாள் சமுத்திரம் காலனி பகுதியில் புகழேந்தி என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு சுஜாதா என்ற மனைவியுள்ளார். இந்த தம்பதியினருக்கு சுரேந்தர்(23) என்ற மகனும், வரலட்சுமி என்ற மகளும் இருக்கின்றனர். மெக்கானிக்கல் படித்து முடித்த சுரேந்தர் வேலை தேடி…
Read more