பயங்கரமாக மோதிய அரசு பேருந்து… தி.மு.க பிரமுகர் பலியான சம்பவம்…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அரியநாச்சி பாளையம் நெசவாளர் காலனி சதீஷ்குமார்(33) என்பவர் வசித்து வருகிறார். இவர் கட்சி நிர்வாகிகளுடன் திருப்பூரில் இருந்து தனியார் பேருந்தில் சேலத்தில் நடைபெற்ற திமுக இளைஞரணி மாநாட்டுக்கு சென்றுள்ளார். மாநாடு முடிந்ததும் அனைவரும் அதே பேருந்தில் வீட்டிற்கு…

Read more

வீட்டுக்கு தேவையான பொருட்கள் வாங்க சென்ற நபர்..நொடியில் பறிபோன உயிர்… கதறும் குடும்பத்தினர்…!!

கரூர் மாவட்டத்தில் உள்ள மலையூரில் புதுக்கோட்டை சேர்ந்த பால்ராஜ் என்பவர் எலக்ட்ரிகல் மற்றும் அழகு சாதன பொருட்கள் விற்பனை செய்யும் கடை நடத்தி வந்தார்.இந்நிலையில் பால்ராஜ் வீட்டிற்கு தேவையான பொருட்களை வாங்குவதற்காக நடந்து சென்றுள்ளார். அப்போது அந்த வழியாக வந்த சரக்கு…

Read more

நிலைதடுமாறிய மோட்டார் சைக்கிள்…. ஆற்றில் விழுந்து நாதஸ்வர கலைஞர் பலி…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

தென்காசி மாவட்டத்தில் உள்ள கள்ளம்புளி காலனி பகுதியில் முருகன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு நாதஸ்வர கலைஞரான சின்னராசு என்ற மகன் இருந்துள்ளார். கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு சின்னராசு மோட்டார் சைக்கிளில் சிவராமபேட்டையில் இருந்து வந்து கொண்டிருந்தார். அப்போது நிலைதடுமாறிய…

Read more

Other Story