வேலைக்கு சென்ற தொழிலாளி….. குடும்பத்தினருக்கு காத்திருந்த அதிர்ச்சி…. போலீஸ் விசாரணை….!!

திருச்சி மாவட்டத்தில் உள்ள அடைக்கம்பட்டி கிராமத்தில் செந்தில் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு சரஸ்வதி என்ற மனைவி உள்ளார். இவர்களுக்கு 9 வயதில் மகன் இருக்கிறான். செந்தில் கிழக்குவாடி கிராமத்தில் இருக்கும் குவாரியில் டிரைவராக வேலை பார்த்து வந்துள்ளார். சம்பவம் நடைபெற்ற…

Read more

குழந்தைகளுடன் பிரிந்து சென்ற மனைவி…. தொழிலாளி எடுத்த விபரீத முடிவு…. போலீஸ் விசாரணை…!!

மதுரை மாவட்டத்திலுள்ள ஜோசபுரம் முதல் தெருவில் தண்டபாணி என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு திருமணம் ஆகி இரண்டு குழந்தைகள் இருக்கின்றனர். இந்நிலையில் தண்டபாணிக்கும் அவரது மனைவிக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டது. இதனால் தண்டபாணியின் மனைவி தனது குழந்தைகளுடன் பிரிந்து சென்று…

Read more

உடல் நல குறைவால் பாதிப்பு…. தொழிலாளி எடுத்த விபரீத முடிவு…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள எஸ்.புதூரில் கூலி வேலை பார்க்கும் அருள் என்பவர் வசித்து வந்துள்ளார். கடந்த பல மாதங்களாக உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்ட அருள் பல்வேறு மருத்துவமனைகளுக்கு சென்று சிகிச்சை பெற்று வந்துள்ளார். ஆனாலும் அவரது உடல் நிலையில் முன்னேற்றம் ஏற்படவில்லை.…

Read more

தாயுடன் ஏற்பட்ட தகராறு…. தொழிலாளி எடுத்த விபரீத முடிவு…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள திருவொற்றியூர் எஸ்பி கோவில் தெருவில் குட்டியம்மா என்பவர் வசித்து வருகிறார். இதற்கு கோகுல் என்ற மகன் இருந்துள்ளார். வெல்டரான கோகுல் மது குடிக்கும் பழக்கத்திற்கு அடிமையானர். நேற்று முன்தினம் இரவு மது குடித்துவிட்டு வீட்டிற்கு வந்த கோகுலை…

Read more

கணவரை கண்டித்த மனைவி…. தொழிலாளி எடுத்த விபரீத முடிவு…. போலீஸ் விசாரணை…!!

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள தேவியானந்தல் கிராமத்தில் ரத்தினவேல் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கூலி வேலை பார்த்து வருகிறார். இவருக்கும் அதே பகுதியில் வசிக்கும் பெண்ணுக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டு கள்ளக்காதலாக மாறியது. இதனை அறிந்த ரத்தினவேலின் மனைவி மற்றும் பிள்ளைகள்…

Read more

கடைக்கு சென்ற மனைவி…. தொழிலாளி எடுத்த விபரீத முடிவு…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

ஈரோடு மாவட்டத்தில் உள்ள வெள்ளோடு அருகே குமரன் நகரில் கூலி வேலை பார்க்கும் ரவீந்திரநாத் என்பவர் வசித்து வந்துள்ளார். மனநலம் பாதிக்கப்பட்ட ரவீந்திரநாத் கடந்த 2 ஆண்டுகளாக நீலாம்பூரில் தங்கி இருந்து சிகிச்சை பெற்று வந்துள்ளார். கடந்து சில நாட்களுக்கு முன்பு…

Read more

உயிருக்கு போராடிய தொழிலாளி…. குடும்பத்தினருக்கு காத்திருந்த அதிர்ச்சி…. போலீஸ் விசாரணை….!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள ஆண்டார்குளம் மேற்கு தெருவில் கூலி வேலை பார்க்கும் ராசையா என்பவர் வசித்து வந்துள்ளார். கடந்த 5 ஆண்டுகளாக உடல் நலக் குறைவால் பாதிக்கப்பட்ட ராசையா பல்வேறு மருத்துவமனைகளுக்கு சென்று சிகிச்சை பெற்று வந்துள்ளார். இவருக்கு மேரி என்ற…

Read more

தாங்க முடியாத வலி…. தொழிலாளி எடுத்த விபரீத முடிவு…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள பூதிநத்தம் கிராமத்தில் கூலி வேலை பார்க்கும் கஜேந்திரன் என்பவர் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் மது குடிக்கும் பழக்கத்திற்கு அடிமையான கஜேந்திரன் வயிற்று வலியால் அவதிப்பட்டு  வந்தார். இதற்காக பல்வேறு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றும் அவரது வயிறு வலி…

Read more

தாய் இறந்த துக்கம்…. அளவுக்கு அதிகமாக மாத்திரைகளை தின்ற தொழிலாளி… அதிர்ச்சி சம்பவம்…!!

கரூர் மாவட்டத்திலுள்ள ஐயம்பாளையம் ஆதிதிராவிடர் தெருவில் கூலி வேலை பார்க்கும் ராஜேந்திரன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் அமலா என்ற மனைவி உள்ளார். கடந்த 11-ஆம் தேதி ராஜேந்திரனின் தாய் கன்னியம்மாள் உடல் நல குறைவால் உயிரிந்தார். இதனால் யாரிடமும் பேசாமல்…

Read more

தற்கொலை மிரட்டல் விடுத்த போது…. வட மாநில தொழிலாளிக்கு நடந்த விபரீதம்…. விசாரணையில் தெரிந்த உண்மை…!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள காந்திபுரம் ஆர்வி ரவுண்டானா பகுதியில் இருக்கும் மின் கம்பத்தில் ஏறி நேற்று முன்தினம் 45 வயது மதிக்கத்தக்க ஒருவர் தற்கொலை செய்து கொள்வதாக மிரட்டல் விடுத்தார். இதனை பார்த்த பொதுமக்கள் அவரை கீழே இறங்குமாறு அறிவுறுத்தினர். ஆனாலும்…

Read more

“சம்பளம் சரியாக தரவில்லை”…. கொத்தனார் எடுத்த விபரீத முடிவு…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள நம்பம்பட்டியில் பொன்னரசு(35) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் பொள்ளாச்சியில் தங்கி கொத்தனாராக வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் வேலை பார்க்கும் இடத்தில் பொன்னரசுக்கு முறையாக சம்பளம் கொடுக்கவில்லை என தெரிகிறது. இதனால் மன உளைச்சலில் இருந்த பொன்னரசு…

Read more

“வேலைக்கு செல்ல முடியவில்லை”…. கொத்தனார் எடுத்த விபரீத முடிவு…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள மூளைக்கரைப்பட்டி வடக்கு தெருவில் கார்த்திக் குமார் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கொத்தனாராக வேலை பார்த்து வந்துள்ளார். கடந்த 4 மாதத்திற்கு முன்பு குடும்பத்தினர் இடையே தகராறு ஏற்பட்டது. இதனால் கோபத்தில் கார்த்திக் முகம் பார்க்கும் கண்ணாடியில்…

Read more

மனைவியுடன் ஏற்பட்ட தகராறு…. தொழிலாளி எடுத்த விபரீத முடிவு…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

நீலகிரி மாவட்டத்தில் உள்ள கொணவக்கரை முல்லை நகரில் ஜான் வின்சென்ட் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கூலி வேலை பார்த்து வருகிறார். இவருக்கு வசந்தி என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு இரண்டு பிள்ளைகள் இருக்கின்றனர். இந்நிலையில் மது குடிக்கும் பழக்கத்திற்கு…

Read more

மனைவி இறந்த துக்கம்…. 2 வயது குழந்தையை தவிக்க விட்டு தொழிலாளி தற்கொலை…. பெரும் சோகம்…!!

பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள மங்களமேடு இந்திரா நகரில் வெங்கடேசன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கூலி வேலை பார்த்து வருகிறார். இவருக்கு திருமணமாகி இரண்டு வயதில் பெண் குழந்தை இருக்கிறது. கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு வாகன விபத்தில் சிக்கியதால் வெங்கடேசனின்…

Read more

மனைவிக்கு கத்திக்குத்து…. அச்சத்தில் விசைத்தறி தொழிலாளி தற்கொலை…. போலீஸ் விசாரணை…!!

சேலம் மாவட்டத்திலுள்ள வேப்பமரத்தூரில் விசைத்தறி தொழிலாளியான சின்னமுத்து என்பவர் வசித்து வந்துள்ளார். இவரது மனைவி கந்தாயி அப்பகுதியில் இருக்கும் சத்துணவு கூட்டத்தில் சமையலராக வேலை பார்த்து வருகிறார். இந்த தம்பதியினருக்கு மூன்று மகன்கள் இருக்கின்றனர். இந்நிலையில் கணவன் மனைவிக்கு இடையே குடும்ப…

Read more

மனைவிக்கு செல்போனில் தகவல் சொல்லிவிட்டு…. தொழிலாளி தற்கொலை…. போலீஸ் விசாரணை…!!

சென்னை மாவட்டத்தில் உள்ள காசிமேடு விநாயகபுரம் ஒன்றாவது தெருவில் ரகுராமன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் எவர்சில்வர் பட்டறையில் பாலிஷ் போடும் வேலை பார்த்து வந்துள்ளார். இவருக்கு சாமுண்டீஸ்வரி என்ற மனைவியும், ஒரு மகனும், ஒரு மகளும் இருக்கின்றனர் கடந்த இரண்டு…

Read more

திருமணமாகாத ஏக்கம் …. தொழிலாளி தற்கொலை…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள குளக்கச்சி பகுதியில் செல்லசாமி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ஜெகதீஷ் என்ற மகன் இருந்துள்ளார். திருமணமாகாததால் ஜெகதீஷ் மது குடிக்கும் பழக்கத்திற்கு அடிமையானார். கடந்த சில நாட்களாக மன உளைச்சலில் இருந்த ஜெகதீஷ் தனது வீட்டில் தூக்கிட்டு…

Read more

மனைவியின் கழுத்தை அரிவாளால் அறுத்து…. தொழிலாளி தற்கொலை…. பரபரப்பு சம்பவம்…!!

தென்காசி மாவட்டத்தில் உள்ள சிவகிரி பேருந்து நிலையம் அருகே மாரியப்பன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் பந்தல் அமைக்கும் தொழிலாளி. இவருக்கு சீதாலட்சுமி என்ற மனைவி இருந்துள்ளார். இந்நிலையில் மது குடிக்கும் பழக்கத்திற்கு அடிமையான மாரியப்பனுக்கும் அவரது மனைவிக்கும் இடையே அடிக்கடி…

Read more

கோவிலுக்கு சென்ற மனைவி…. தொழிலாளி எடுத்த விபரீத முடிவு…. போலீஸ் விசாரணை…!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள சுப்பேகவுண்டன் புதூரில் மணிகண்டன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கூலி வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் மணிகண்டனின் மனைவி கோவிலுக்கு சென்றார். அப்போது வீட்டில் தனியாக இருந்த மணிகண்டன் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இதனையடுத்து வீட்டிற்கு திரும்பி…

Read more

பிரிந்து சென்ற மனைவி…. தொழிலாளி எடுத்த விபரீத முடிவு…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள ராசிசெட்டிபாளையத்தில் ஐயப்பன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கைத்தறி தொழிலாளி. இவருக்கு சுமதி என்ற மனைவி உள்ளார். கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு கணவன், மனைவிக்கு இடையே ஏற்பட்ட தகராறு சுமதி கோபித்து தனது பெற்றோர் வீட்டிற்கு…

Read more

பங்கு சந்தை முதலீட்டில் நஷ்டம்…. கழுத்தை அறுத்து தொழிலாளி தற்கொலை…. போலீஸ் விசாரணை…!!

ஈரோடு மாவட்டத்தில் உள்ள பூசாரியூரில் சந்திரா சேகரன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் பனியன் கம்பெனியில் வேலை பார்த்து வந்துள்ளார். கடந்த 20-ஆம் தேதி கரட்டடிபாளையம் காலேஜ் பிரிவு அருகே ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்து தங்கி இருந்தார். நேற்று காலை…

Read more

பிரிந்து சென்ற காதல் மனைவி…. தொழிலாளி எடுத்த விபரீத முடிவு…. கதறும் குடும்பத்தினர்…!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள நாகர்கோவிலில் கூலி வேலை பார்க்கும் சுரேஷ் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் ராஜகுமாரி என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதியினருக்கு இரண்டு மகள்கள் இருக்கின்றனர். இந்நிலையில் கணவன் மனைவிக்கு இடையே ஏற்பட்ட கருத்து…

Read more

கடன் பிரச்சனையால் தகராறு…. தொழிலாளி தற்கொலை…. கதறும் குடும்பத்தினர்…!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள நெய்வேலி ஐந்தாவது வட்டத்தில் கண்ணன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு பாரதி என்ற மனைவி உள்ளார். இந்நிலையில் கடன் பிரச்சினை காரணமாக கணவன் மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் மன உளைச்சலில் இருந்த கண்ணன்…

Read more

திருமணமாகாத விரக்தி…. தொழிலாளி எடுத்த விபரீத முடிவு…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள அம்சிகாகுழி பகுதியில் வினு(42) என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. அந்த பகுதியில் இருக்கும் பீரோ தயாரிக்கும் கம்பெனியில் வினு தொழிலாளியாக வேலை பார்த்து வந்துள்ளார். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு வினுவின் பெற்றோர் இறந்துவிட்டனர்.…

Read more

மது குடிப்பதை கண்டித்த மனைவி…. தொழிலாளி எடுத்த விபரீத முடிவு…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள நாகர்கோவில் வடசேரி புது குடியிருப்பில் அனீஸ் குமார் என்பவர் வசித்து வந்துள்ளார் இவருக்கு சிந்துஜா என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு இரண்டு குழந்தைகள் இருக்கின்றனர். இந்நிலையில் மது குடித்துவிட்டு வீட்டிற்கு வரும் குமாருக்கும் அவரது மனைவிக்கும்…

Read more

வேலை பார்த்து கொண்டிருந்த தொழிலாளி…. எதிர்பாராமல் நடந்த சம்பவம்…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள ராஜேந்திரபட்டினம் கிராமத்தில் கலியமூர்த்தி என்பவர் வசித்து வருகிறார். இவரது மகன் வீரமணி(32) டைல்ஸ் பதிக்கும் கூலி வேலை பார்த்து வருகிறார். இவருக்கு பரமேஸ்வரி என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு ஒரு மகனும், ஒரு மகளும் இருக்கின்றனர்.…

Read more

மகனின் பிறந்த நாள் கொண்டாட்டம்…. விரக்தியில் தொழிலாளி தற்கொலை…. கதறும் குடும்பத்தினர்…!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள மிடாலக்காடு புதுக்காடு வெட்டிவிளை பகுதிகள் தம்பிராஜன்(42) என்பவர் வசித்து வருகிறார். இவர் கூலி வேலை பார்த்து வருகிறார். இவருக்கு ஜெமிலா என்ற மனைவி உள்ளார். இந்நிலையில் மது குடித்துவிட்டு தகராறு செய்த தம்பி ராஜனுடன் ஜெமிலா பேசாமல்…

Read more

“அம்மா வீட்டிற்கு செல்கிறேன்”…. தொழிலாளி எடுத்த விபரீத முடிவு…. கதறும் குடும்பத்தினர்…!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள முளகுமூடு பகுதியில் ராஜ்குமார் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கூலி வேலை பார்த்து வருகிறார். கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு சசிகலா என்பவரை ராஜ்குமார் காதலித்து திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதியினருக்கு இரண்டு பெண் குழந்தைகள்…

Read more

மனைவியுடன் ஏற்பட்ட தகராறு…. தொழிலாளி எடுத்த விபரீத முடிவு…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

தர்மபுரி மாவட்டத்தில் உள்ள பிக்கம்பட்டி பகுதியில் வேடியப்பன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கம்பி கட்டும் வேலை பார்த்து வந்துள்ளார். இவருக்கு மனைவியும், 2 மகள்களும், ஒரு மகனும் இருக்கின்றனர். இந்நிலையில் தினமும் மது குடித்துவிட்டு வீட்டிற்கு வந்த வேடியப்பனை அவரது…

Read more

Other Story