அரசு பேருந்து மீது மோதிய மோட்டார் சைக்கிள்…. சாப்ட்வேர் இன்ஜினியர் பலி…. கோர விபத்து…!!

தென்காசி மாவட்டத்தில் உள்ள குருக்கள்பட்டியில் நம்பிராஜன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் சாப்ட்வேர் இன்ஜினியராக வேலை பார்த்து வருகிறார். கடந்த ஒரு ஆண்டுக்கு முன்பு நம்பிராஜனுக்கு திவ்யா என்ற பெண்ணுடன் திருமணம் நடைபெற்றது. நேற்று முன்தினம் சண்முகநல்லூர் கோவில் அருகே பழுதாகி…

Read more

Other Story