சாலையில் கவிழ்ந்த வேன்… டிரைவர் உட்பட 14 பேர் படுகாயம்…. கோர விபத்து…!!

ஈரோடு மாவட்டத்தில் உள்ள குளத்து பாளையத்தில் வேன் டிரைவரான கார்த்திகேயன் என்பவர் வசித்து வருகிறார். நேற்று கோபாலபுரத்தில் தனது உறவினர் துக்க நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக கார்த்திகேயன் 14 பேரை வேனில் அழைத்துச் சென்றார். இதனையடுத்து மதியம் அனைவரும் ஊருக்கு வந்து…

Read more

கோவிலுக்கு சென்ற பக்தர்கள்…. வேன் விபத்தில் சிக்கி 5 பேர் காயம்…. கோர விபத்து…!!

திருப்பூர் மாவட்டம் அவிநாசியில் இருந்து நேற்று 15 பேர் வேனில் சிதம்பரம் நடராஜர் கோவிலுக்கு சென்று கொண்டிருந்தனர். இதே போல சிதம்பரத்திலிருந்து ஒரு கார் தேனி நோக்கி 5 பேருடன் வந்து கொண்டிருந்தது. இந்நிலையில் விருதாச்சலம்- பரங்கிப்பேட்டை தேசிய நெடுஞ்சாலையில் சென்று…

Read more

சாலையில் கவிழ்ந்த பள்ளிக்கூட வேன்…. காயமடைந்த 28 பேர்…. கோர விபத்து…!!

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள வள்ளியூரில் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் அரசு உண்டு உறைவிட பள்ளி அமைந்துள்ளது. இந்த பள்ளியில் ஏராளமான மாணவ மாணவிகள் படித்து வருகின்றனர். இந்த பள்ளி மாணவர்களுக்கு பாளையங்கோட்டை அண்ணா விளையாட்டு அரங்கில் ஜிம்னாஸ்டிக் போன்ற விளையாட்டுகளை கற்றுக்…

Read more

சாலையில் கவிழ்ந்த வேன்…. ஓட்டுனரின் நிலை என்ன…? பாதிக்கப்பட்ட போக்குவரத்து…!!

தென்காசி மாவட்டத்தில் உள்ள சேர்ந்தமரம் பகுதியில் இருந்து நுங்கு ஏற்றிக்கொண்டு மினி லோடு வேன் தேனி நோக்கி சென்று கொண்டிருந்தது. இந்த வேனை மணிகண்டன் என்பவர் ஓட்டி சென்றுள்ளார். இந்நிலையில் ராஜபாளையம் தெற்கு போலீஸ் நிலையம் முன்பு சென்றபோது முன்னால் சென்று…

Read more

சாலையில் கவிழ்ந்த வேன்…. இடிபாட்டில் சிக்கி பெண் பலி…. கோர விபத்து…!!

சென்னை மாவட்டத்தில் உள்ள எண்ணூரில் இருந்து 15-க்கு மேற்பட்ட பக்தர்கள் மேல்மலையனூர் அங்காளம்மன் கோவிலுக்கு வேனில் சென்று கொண்டிருந்தனர். அந்த வேனை இளங்கோ என்பவர் ஓட்டி சென்றுள்ளார். இந்நிலையில் விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள கூச்சிக்குளத்தூர் அருகே சென்ற போது டயர் வெடித்ததால்…

Read more

Other Story