70 அடி ஆழமுள்ள கிணற்றில் தத்தளித்த கன்றுக்குட்டி…. நீண்ட நேர போராட்டத்திற்கு பிறகு பத்திரமாக மீட்ட தீயணைப்பு வீரர்கள்…!!

வேலூர் மாவட்டத்தில் உள்ள வேப்பங்குப்பம் பகுதியில் விக்னேஷ் என்பவர் வசித்து வருகிறார். இவர் பசு மற்றும் கன்று குட்டியை வளர்த்து வந்தார். நேற்று விக்னேஷ் மாடுகளை மேய்ச்சலுக்காக விவசாய நிலத்தில் கட்டி வைத்திருந்தார். அப்போது 70 அடி ஆழமுள்ள கிணற்றில் கன்றுக்குட்டி…

Read more

மோட்டார் சைக்கிளில் தலைதூக்கிய பாம்பு…. ஓடும் வண்டியில் இருந்து எகிறி குதித்த வாலிபர்…. பரபரப்பு சம்பவம்…!!

சேலம் மாவட்டத்தில் உள்ள பெரியப்பட்டி பகுதியில் மாரியப்பன் என்பவர் வசித்து வருகிறார். இவரது மகன் ரமேஷ் வழக்கம்போல மோட்டார் சைக்கிள் வேலைக்கு சென்றார். இந்நிலையில் வெள்ளாளப்பட்டி அருகே சென்று கொண்டிருந்தபோது மோட்டார் சைக்கிள் பெட்ரோல் டேங்க் முன்பு திடீரென சாரைப்பாம்பு தலையை…

Read more

அழுகிய நிலையில் முதியவரின் உடல் மீட்பு…. அதிர்ச்சியடைந்த தோட்ட உரிமையாளர்…. போலீஸ் விசாரணை…!!

தென்காசி மாவட்டத்தில் உள்ள சிவகிரி இரட்டை பாலம் அருகே தனியார் தென்னந்தோப்பு அமைந்துள்ளது. இந்த தென்னந்தோப்பில் இருக்கும் கிணற்றில் 65 வயது மதிக்கத்தக்க முதியவர் சடலமாக மிதந்தார். இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த தென்னந்தோப்பு உரிமையாளர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். அந்த முதியவரின்…

Read more

அரசு டவுன் பேருந்துக்குள் புகுந்த பாம்பு…. அலறடித்து ஓடிய பயணிகள்…. தீயணைப்பு வீரர்களின் செயல்…!!

விழுப்புரம் பழைய பேருந்து நிலையத்திலிருந்து ஒரு டவுன் பேருந்து அனந்தபுரம் செல்ல தயாராக இருந்தது. அந்த பேருந்தில் பயணிகள் ஏறி அமர்ந்திருந்தனர். இந்நிலையில் டிரைவர் இருக்கையின் மேல் பகுதியில் 4 அடி நீளமுள்ள பச்சைப் பாம்பு இருந்ததை கண்டு பயணிகள் அதிர்ச்சியடைந்தனர்.…

Read more

தனியார் வங்கியில் தீ விபத்து…. பயங்கர சத்தத்துடன் வெடித்த குளிர்பதனப்பெட்டி…. பரபரப்பு சம்பவம்…!!

தர்மபுரி மாவட்டத்தில் உள்ள நேதாஜி பைபாஸ் ரோட்டில் தனியார் வங்கி அமைந்துள்ளது. நேற்று காலை இந்த வங்கியில் திடீரென தீப்பிடித்து எரிய ஆரம்பித்தது. இதனால் லாக்கர் ரூமில் இருந்த குளிர்பதன பெட்டி பயங்கர சத்தத்துடன் வெடித்து வங்கி முழுவதும் புகை மண்டலமாக…

Read more

கூரை வீட்டில் திடீர் தீ விபத்து…. அலறியடித்து ஓடிய குடும்பத்தினர்…. பரபரப்பு சம்பவம்…!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள பி.என் பாளையத்தில் கந்தன் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது கூரை வீட்டில் குடும்பத்தினருடன் படுத்து தூங்கிக் கொண்டிருந்தார். அப்போது திடீரென கூரை வீடு தீப்பிடித்து எரிய ஆரம்பித்தது. இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த கந்தனும் அவரது குடும்பத்தினரும்…

Read more

காருக்குள் நுழைந்த பாம்பு…. அதிர்ச்சியடைந்த உரிமையாளர்…. தீயணைப்பு வீரர்களின் முயற்சி…!!

சேலம் மாவட்டத்தில் உள்ள பூசாரிப்பட்டி பூ மார்க்கெட் பகுதியில் வேலுமணி என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது காரை வீட்டிற்கு முன்பு நிறுத்தி வைத்துள்ளார். நேற்று காரை எடுக்க வேலுமணி சென்றுள்ளார். அப்போது காருக்குள் பாம்பு நுழைந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தார். இதுகுறித்து…

Read more

தலைக்கேறிய மதுபோதை…. பனை மரத்தில் ஏறி தூங்கிய தொழிலாளி…. பரபரப்பு சம்பவம்…!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள செம்பனாபதி பகுதியில் லட்சுமணன் என்பவர் வசித்து வருகிறார். இவர் கூலி வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் லட்சுமணன் ஜமீன் கோட்டம்பட்டி ஆவூர் சின்னம் பாளையத்தில் வைத்து மது அருந்தியுள்ளார். இதனையடுத்து லட்சுமணன் அந்த பகுதியில் இருக்கும் 60…

Read more

குடியிருப்புக்குள் நுழைந்த மலைப்பாம்பு…. அதிர்ச்சியடைந்த பொதுமக்கள்…. தீயணைப்பு வீரர்களின் முயற்சி…!!

புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள அன்னவாசல் குடியிருப்பு பகுதியில் மலை பாம்பு நுழைந்தது. இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த குடியிருப்பு வாசிகள் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். அதன்படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற தீயணைப்பு வீரர்கள் ஒரு மணி நேர போராட்டத்திற்கு பிறகு…

Read more

Other Story