70 அடி ஆழமுள்ள கிணற்றில் தத்தளித்த கன்றுக்குட்டி…. நீண்ட நேர போராட்டத்திற்கு பிறகு பத்திரமாக மீட்ட தீயணைப்பு வீரர்கள்…!!
வேலூர் மாவட்டத்தில் உள்ள வேப்பங்குப்பம் பகுதியில் விக்னேஷ் என்பவர் வசித்து வருகிறார். இவர் பசு மற்றும் கன்று குட்டியை வளர்த்து வந்தார். நேற்று விக்னேஷ் மாடுகளை மேய்ச்சலுக்காக விவசாய நிலத்தில் கட்டி வைத்திருந்தார். அப்போது 70 அடி ஆழமுள்ள கிணற்றில் கன்றுக்குட்டி…
Read more