புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள அன்னவாசல் குடியிருப்பு பகுதியில் மலை பாம்பு நுழைந்தது. இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த குடியிருப்பு வாசிகள் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். அதன்படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற தீயணைப்பு வீரர்கள் ஒரு மணி நேர போராட்டத்திற்கு பிறகு மலைப்பாம்பை உயிருடன் பிடித்தனர். இதனையடுத்து பிடிப்பட்ட பாம்பு வனதுறையினரிடம் ஒப்படைக்கப்பட்டது. அந்த பாம்பை வனத்துறையினர் நார்த்தாமலை காப்பு காட்டில் கொண்டு விட்டனர்.
குடியிருப்புக்குள் நுழைந்த மலைப்பாம்பு…. அதிர்ச்சியடைந்த பொதுமக்கள்…. தீயணைப்பு வீரர்களின் முயற்சி…!!
Related Posts
“தேவையற்ற குழப்பம் விளைவிக்க வேண்டாம்”.. பழைய நிலையே தொடரும்.. தவெக அரசு எடுத்த அதிரடி முடிவு..!!
“தமிழக அரசியல் மற்றும் ஆன்மீக வட்டாரங்களில் தற்பொழுது அதிர்வலைகளை ஏற்படுத்தியிருந்த திருப்பரங்குன்றம் கார்த்திகை தீப விவகாரத்தில், தவெக அரசு தற்பொழுது அதிரடியான ஒரு முடிவை எடுத்துள்ளது. மதுரையில் இன்று (ஜூன் 6) செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல் குமார், ‘திருப்பரங்குன்றம்…
Read more“நீங்க படுங்க.. பட்டு திருந்துங்க!”.. ஸ்டாலின் தோத்ததை என்னால தாங்கிக்க முடியல!”.. நெஞ்சு உருகிக் கண்ணீர் விட்ட சத்யராஜ்..!!
“கடந்த சட்டமன்றத் தேர்தலில் யாரும் அசைத்துப் பார்க்க முடியாத அசுர பலத்துடன் இருந்த திமுக, ஒட்டுமொத்த தமிழகமுமே ஸ்தம்பிக்கும் வகையில் படுதோல்வியைச் சந்தித்தது. வெறும் 10 அல்லது 20 இடங்களை மட்டுமே பிடிக்கும் என அரசியல் கணிக்கப்பட்ட தமிழக வெற்றிக் கழகம் …
Read more