புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள அன்னவாசல் குடியிருப்பு பகுதியில் மலை பாம்பு நுழைந்தது. இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த குடியிருப்பு வாசிகள் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். அதன்படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற தீயணைப்பு வீரர்கள் ஒரு மணி நேர போராட்டத்திற்கு பிறகு மலைப்பாம்பை உயிருடன் பிடித்தனர். இதனையடுத்து பிடிப்பட்ட பாம்பு வனதுறையினரிடம் ஒப்படைக்கப்பட்டது. அந்த பாம்பை வனத்துறையினர் நார்த்தாமலை காப்பு காட்டில் கொண்டு விட்டனர்.
குடியிருப்புக்குள் நுழைந்த மலைப்பாம்பு…. அதிர்ச்சியடைந்த பொதுமக்கள்…. தீயணைப்பு வீரர்களின் முயற்சி…!!
Related Posts
BREAKING: திண்டுக்கல் எம்பி சச்சிதானந்தம் உள்ளிட்ட 100-க்கும் மேற்பட்டோர் கைது…. பரபரப்பு சம்பவம்….!!
திண்டுக்கல் ரயில் நிலையத்தில் மறியலில் ஈடுபட முயன்ற சிபிஐ எம்பி சச்சிதானந்தம் உள்ளிட்ட 100-க்கும் மேற்பட்டோரை போலீசார் கைது செய்துள்ளனர். அவர்கள் மத்திய அரசுக்கு எதிராக 17 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி மறியலில் ஈடுபட முயன்றனர். கம்யூனிஸ்ட், தொமுச, காங்கிரஸ் உள்ளிட்ட…
Read moreசுற்றுலா சென்ற குடும்பத்தினர்… மினி லாரி மோதி குழந்தை உட்பட 4 பேர் உயிரிழப்பு… கோர விபத்து… பெரும் சோகம்…!!
சென்னை மாவட்டம் பெருங்களத்துறையை சேர்ந்தவர் குமார்(57)- ஜெயா(55) தம்பதியினர். இவர்களுக்கு மோனிஷா(30) என்ற மகள் உள்ளார். அதே பகுதியை சேர்ந்தவர்கள் ஸ்டாலின்(36)- துர்கா(32) தம்பதியினர். இவர்களுக்கு மூன்று வயதில் நிலா வேணி என்று குழந்தை உள்ளது. குமார் குடும்பத்தினரும், ஸ்டாலின் குடும்பத்தினரும்…
Read more