கால் கழுவ சென்ற பெயிண்டர்…. எதிர்பாராமல் நடந்த சம்பவம்…. கதறும் குடும்பத்தினர்…!!
கடலூர் மாவட்டத்தில் உள்ள திருப்பாதிரிப்புலியூர் நவநீத நகரில் பன்னீர்செல்வம்(60) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் பெயிண்டராக இருந்துள்ளார். நேற்று காலை பன்னீர்செல்வம் கம்மியம்பேட்டையில் கெடிலம் ஆற்றின் குறுக்கே இருக்கும் தடுப்பணைக்கு சென்றார். பின்னர் சைக்கிளை கரையில் நிறுத்திவிட்டு ஆற்றில் இறங்கி கால்…
Read more