அருவிகளில் ஆர்ப்பரித்து கொட்டும் தண்ணீர்…. சுற்றுலா பயணிகளுக்கு குளிக்க தடை….!!
தென்காசி மாவட்டத்தில் பரவலாக கனமழை பெய்கிறது. இந்நிலையில் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் மழை பெய்வதால் பழைய குற்றாலம் ஐந்தருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் இரண்டு அருவிகளிலும் குளிப்பதற்கு சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டது. ஆனாலும் மெயின் அருவியில் தண்ணீர் ஆர்ப்பரித்து…
Read more