ஆபத்தான முறையில் பயணித்த பள்ளி மாணவர்கள்…. வாகனத்தை வழிமறித்த மாவட்ட ஆட்சியர்…!!

பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள வேப்பந்தட்டை ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட பகுதிகளில் வளர்ச்சி திட்ட பணிகளை மாவட்ட ஆட்சியர் கற்பகம் நேற்று ஆய்வு செய்தார். அப்போது அந்த வழியாக ஆபத்தான முறையில் வாகனத்தில் பள்ளி மாணவ மாணவிகளை ஏற்றி சென்றது தெரியவந்தது. இதனால்…

Read more

குறைபாடுகள் இருக்கிறதா….? நலம் விசாரித்த மாவட்ட ஆட்சியர்…. வளர்ச்சி திட்ட பணிகள் ஆய்வு….!!

தென்காசி மாவட்ட ஆட்சியர் துரை ரவிச்சந்திரன் அச்சன்புதூர் வடகரை பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டார். அவர் வடகரை கீழ்ப்படாகை, அச்சன்புதூர் பேரூராட்சிகளில் நடைபெறும் வளர்ச்சி திட்ட பணிகளை ஆய்வு செய்தார். இதனையடுத்து வடகரையில் மேம்படுத்தப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தை பார்வையிட்டு நோயாளிகளிடம்…

Read more

எல்லாம் சரியா இருக்கா…? ஸ்ரீபெரும்புதூர் அரசு மருத்துவமனையில் நேரடி ஆய்வு…. மாவட்ட ஆட்சியரின் அறிவுரை…!!

காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள ஸ்ரீபெரும்புதூரில் இருக்கும் அறிஞர் அண்ணா அரசு மருத்துவமனையை மாவட்ட ஆட்சியர் கலைச்செல்வி நேரில் சென்று ஆய்வு செய்தார். அவர் டாக்டர்கள் மற்றும் அலுவலர்களின் வருகை பதிவேடு பெண்கள் நோயாளிகளில் பிரிவு, குழந்தைகள் நல சிகிச்சை பிரிவு, விபத்து…

Read more

பொதுமக்கள் அச்சப்பட வேண்டாம்…. ஆக்சிஜன் வசதியுடன் கொரோனா சிறப்பு சிகிச்சை மையம்…. கலெக்டர் நேரடி ஆய்வு….!!

சேலம் மாவட்டத்தில் உள்ள உருக்காலை வளாகத்தில் ஆக்சிஜன் வசதியுடன் 500 படுக்கைகளுடன் அமைக்கப்பட்டுள்ள கொரோனா சிறப்பு சிகிச்சை மையத்தை கலெக்டர் கார்மேகம் நேற்று நேரில் சென்று ஆய்வு செய்தார். இதுகுறித்து மாவட்ட கலெக்டர் கார்மேகம் கூறியதாவது, மத்திய, மாநில அரசுகளின் அறிவுறுத்தலின்படி…

Read more

Other Story