ஆபத்தான முறையில் பயணித்த பள்ளி மாணவர்கள்…. வாகனத்தை வழிமறித்த மாவட்ட ஆட்சியர்…!!
பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள வேப்பந்தட்டை ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட பகுதிகளில் வளர்ச்சி திட்ட பணிகளை மாவட்ட ஆட்சியர் கற்பகம் நேற்று ஆய்வு செய்தார். அப்போது அந்த வழியாக ஆபத்தான முறையில் வாகனத்தில் பள்ளி மாணவ மாணவிகளை ஏற்றி சென்றது தெரியவந்தது. இதனால்…
Read more