அதிகாரம், உரிமைகள் குறித்து விழிப்புணர்வு…. மகளிர் கல்லூரியில் சிறப்பாக நடைபெற்ற விழா…!!
தென்காசி மாவட்டத்தில் உள்ள குற்றாலம் பராசக்தி மகளிர் கல்லூரியில் விழிப்புணர்வு கருத்தரங்கம் நடைபெற்றது. இந்த கருத்தரங்கத்தில் மகளிருக்கான அதிகாரம் உரிமைகள் மற்றும் விழிப்புணர்வு குறித்து எடுத்து கூறப்பட்டது. இதற்கு கல்லூரி முதல்வர் ஜெய் நிலா சுந்தரி தலைமை தாங்கியுள்ளார். இதனையடுத்து தென்காசி…
Read more