கிடைத்த ரகசிய தகவல்…. வசமாக சிக்கிய வாலிபர்கள்…. போலீஸ் அதிரடி…!!
தென்காசி மாவட்டத்தில் உள்ள மேலப்பட்ட முடையார் புரம் கிராமத்தில் தடை செய்யப்பட்ட பொருளை பொருட்களை விற்பனை சேர்ந்ததாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அந்த தகவலின் படி போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று தீவிர சோதனையில் ஈடுபட்டனர். அப்போது பொன் பாண்டி,…
Read more