குழந்தை திருமணம் செய்தால் கடும் நடவடிக்கை…. எச்சரித்த மாவட்ட ஆட்சியர்….!!

விருதுநகர் மாவட்ட ஆட்சியர் ஜெயசீலன் வெளியிட்ட செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது, விருதுநகர் மாவட்டத்தில் கடந்த டிசம்பர் மாதத்தில் மட்டும் நான்கு குழந்தை திருமணங்கள் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது. குழந்தை திருமணம் குறித்து 1098 அல்லது 181 ஆகிய எண்களை தொடர்பு கொண்டு புகார்…

Read more

“செல்பி எடுக்க கூடாது”…. ஆற்றில் பெருக்கெடுத்து ஓடும் வெள்ளம்…. கரையோர மக்களுக்கு எச்சரிக்கை…!!

மதுரை வைகை ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. தற்போது மேற்கு தொடர்ச்சி மலையில் மழை குறைந்ததால் அணைக்கு 5391 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. இந்நிலையில் அணையில் இருந்து 3,269 கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டதால் ஆற்றில் வெள்ளம்…

Read more

ஆறு, நீர்நிலைகளில் குளிக்க செல்ல வேண்டாம்…. தென்காசி மாவட்ட ஆட்சியரின் எச்சரிக்கை…!!

தென்காசி மாவட்ட ஆட்சியர் வெளியிட்ட செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது, தென்காசி மாவட்டத்தில் பரவலாக மழை பெய்து வருவதால் தாழ்வான பகுதிகளின் அருகே வசிக்கும் பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும். ஆற்றில் குளிக்க செல்வதை முற்றிலும் தவிர்க்க வேண்டும். கனமழை வரும்போது திறந்த…

Read more

விதிமுறைகளை மீறினால் கடும் நடவடிக்கை…. வாகன ஓட்டிகளுக்கு அபராதம்…. மாவட்ட ஆட்சியரின் எச்சரிக்கை…!!

கரூர் மாவட்ட ஆட்சியர் மீ.தங்கவேல் வெளியிட்ட செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது, கடந்த நவம்பர் மாதம் கரூர் மாவட்டத்தில் வட்டார போக்குவரத்து அலுவலர் தலைமையில் வாகன தணிக்கை நடைபெற்றது. இந்நிலையில் தகுதி சான்று இல்லாமல் சாலையில் இயக்கப்பட்ட 38 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு…

Read more

கார்த்திகை தீப திருவிழா…. ஆட்டோ ஓட்டுனர்களுக்கு கட்டுப்பாடு…. மீறினால் கடும் நடவடிக்கை…!!

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கார்த்திகை தீபத் திருவிழா முன்னேற்பாடு குறித்து ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் போக்குவரத்து மற்றும் சாலை பாதுகாப்பு ஆணையர் சண்முகசுந்தரம் பேசியதாவது, கார்த்திகை தீப தரிசனம் பார்ப்பதற்காக 40 லட்சத்திற்கும் அதிகமான பக்தர்கள் வருவார்கள் என…

Read more

Other Story