நடிகை குஷ்பு மற்றும் இயக்குனர் சுந்தர் சி தம்பதியினருக்கு இரண்டு மகள்கள் உள்ளனர். சுந்தர் சி அண்மையில் அளித்த பேட்டி ஒன்றில், குஷ்புவிற்கு ஒரு முறை உடல்நிலை சரியில்லாமல் போனபோது மருத்துவர், உங்களால் குழந்தை பெற்றுக் கொள்ள முடியாது என்று கூறிவிட்டார். அதனால் மனமுடைந்து அழுத அவர், வேறு திருமணம் செய்து கொள்ளுமாறு என்னிடம் கூறினார். பிறகு கடவுள் வேறு ஒரு கணக்கை போட்டு எங்களுக்கு ஒன்றுக்கு இரண்டு தேவதைகள் பிறந்தார்கள் என்று உருக்கமாக பேசியுள்ளார்.
குழந்தை பிறக்காது… வேறு திருமணம் செய்ய சொன்னார்… சுந்தர்.சி உருக்கம்….!!!
Related Posts
5 ஆண்டு உழைப்பு : ஜூலை 12- ல் ரிலீஸ்…? இந்தியன் – 2 வெளியான அறிவிப்பு…!!
கமலஹாசன் நடிப்பில் இயக்குனர் சங்கர் இயக்கிய இந்தியன் திரைப்படம் பட்டித்தொட்டி எங்கும் சூப்பர் ஹிட். அதை தொடர்ந்து படத்தின் இரண்டாம் பாகத்தை கடந்த ஐந்து வருடங்களாக படக்குழு இயக்கி வருகிறது. மிகப்பெரிய பொருட் செலவில் உருவாகி வரும் இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு…
Read more“ஐஸ்வர்யா ஒரு நல்ல அம்மா இல்ல”… யார் கூட வேணாலும் டேட்டிங் போவாங்க…. தனுஷும் அப்படித்தான்… சுசித்ரா சர்ச்சை பேச்சு…!!!
தமிழ் சினிமாவில் பிரபலமான பாடகியாக இருந்தவர் சுசித்ரா. இவருக்கு ஒரு கட்டத்தில் சினிமாவில் வாய்ப்பு கிடைக்காததால் தற்போது ஆர்.ஜேவாக பணியாற்றி வருகிறார். இந்நிலையில் சுசித்ரா ஒரு youtube சேனலுக்கு அளித்த பேட்டி தற்போது சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. அதாவது அவரிடம்…
Read more