உத்திரபிரதேசம் மாநிலம் ராம்பூர் கிராமத்தை சேர்ந்த இளம் பெண் ஒருவருடன் மொஹல்லா பாடி கேட் பகுதியை சேர்ந்த சோனு என்பவருக்கு திருமண ஏற்பாடுகள் நடந்துள்ளது. ஏப்ரல் 26ஆம் தேதி திருமணம் நடைபெற இருந்த நிலையில் மணமகன் கருப்பாக இருப்பதாக கூறி பெண்ணின் உறவினர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனைக் கண்டு மணமகளும் திருமணம் வேண்டாம் என்று மறுத்துவிட்டார். இதனால் மணமகன் சோகத்துடன் திரும்பிச் சென்றார். இரு குடும்பங்களுக்கும் இடையே தற்போது சமரச பேச்சுவார்த்தை நடந்து வருகிறது.
மணமகன் முகத்தை பார்த்ததும் திருமணத்தை நிறுத்திய பெண்… என்ன காரணம் தெரியுமா…???
Related Posts
மோடியின் சொத்து மதிப்பு இவ்வளவுதான்…. வேட்புமனுவில் தகவல்…!!!
பிரதமர் மோடி தன்னிடம் ₹3.02 கோடி சொத்து உள்ளதாகவும், கையில் ரொக்கமாக ₹52,920 பணம் உள்ளதாகவும் பிரமாணப் பத்திரத்தில் தெரிவித்துள்ளார். இன்று வாரணாசியில் வேட்புமனுத் தாக்கல் செய்த அவர், ₹2.67 லட்சம் மதிப்பில் 4 தங்க மோதிரங்கள் உள்ளதாகவும், தன்னிடம் சொந்தமாகக்…
Read more“இனி வீட்டிலேயே” சிலிண்டர் வைத்துள்ள மூத்த குடிமக்ளுக்காக சூப்பர் வசதி…!!
சிலிண்டர் பயனாளர்களின் உண்மைத் தன்மையை அறிய, கைவிரல் ரேகை பதிவு செய்யும் பணியை எண்ணெய் நிறுவனங்கள் செய்து வருகின்றன. இந்த நிலையில், ஏஜென்சிகளுக்கு சென்று ரேகை பதிவு செய்ய முடியாத மூத்த குடிமக்களின் வசதிக்காக, மொபைல் செயலி மூலம் வீட்டிலேயே முகம்…
Read more