கோடை விடுமுறையை முன்னிட்டு சென்னை உள்ளிட்ட வட மாவட்டங்களில் இருந்து சொந்த ஊர்களுக்கு செல்லும் மக்களுக்காக சென்னையிலிருந்து நாகர்கோவில் வரை இயக்கப்படும் வந்தே பாரத் ரயில் சேவை ஜூன் மாதம் 30 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது அதன்படி வியாழக்கிழமை தோறும் மே 2 முதல் ஜூன் 27 ஆம் தேதி வரையும், வெள்ளி, சனி மற்றும் ஞாயிறு ஆகிய மூன்று நாட்கள் , மே 3 முதல் ஜூன் 30-ம் தேதி வரையும் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.