DC- க்கு எதிரான நேற்றைய ஐபிஎல் போட்டியில் MI வீரர் ரோஹித் சர்மா புதிய சாதனை படைத்துள்ளார். தொடக்க ஆட்டக்காரராக களம் இறங்கியவர் 8 ரன்கள் மட்டுமே எடுத்தார். இருப்பினும் ஐபிஎல் வரலாற்றில் DC- க்கு எதிராக அதிக ரன்கள் குவித்த வீரர்கள் பட்டியலில் கோலியை பின்னுக்கு தள்ளி முதல் இடத்தில் முன்னேறியுள்ளார். ரோகித் – 1032, விராட் கோலி – 1030, ரஹானே- 858, உத்தப்பா- 740, தோனி – 709 ரன்களுடன் அடுத்தடுத்த இடங்களில் உள்ளனர்.
IPL: கோலியை பின்னுக்கு தள்ளி…. புதிய சாதனை படைத்தார் ரோஹித் ஷர்மா…!!!
Related Posts
“இந்த சீசனில் நாங்க ஒழுங்கா விளையாடல”… எங்கள் தோல்விக்கு இதுதான் காரணம்…. ஹர்திக் பாண்டியா ஓபன் டாக்…!!!
ஐபிஎல் தொடரில் நேற்று நடைபெற்ற போட்டியில் மும்பை மற்றும் கொல்கத்தா அணிகள் மோதியது. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த கொல்கத்தா அணி 16 ஓவர்களில் 7 விக்கெட் இழப்பிற்கு 157 ரன்கள் எடுத்தது. இதைத்தொடர்ந்து களமிறங்கிய மும்பை அணி 16…
Read moreதோனிக்கு இன்று சென்னையில் கடைசிப் போட்டி?…. சோகத்தில் ரசிகர்கள்….!!!
சிஎஸ்கே அணியின் முன்னாள் கேப்டன் தோனிக்கு சென்னை மைதானத்தில் இன்று கடைசி போட்டியாக இருக்கலாம் என்று சொல்லப்படுகிறது. லீக் தொடரில் சென்னை மைதானத்தின் கடைசி போட்டி இன்று நடைபெறுகிறது. ஒருவேளை சிஎஸ்கே அணி பிளே ஆஃப் சுற்றுவதற்கு நுழையாவிட்டால் நடப்பு தொடரில்…
Read more