DC- க்கு எதிரான நேற்றைய ஐபிஎல் போட்டியில் MI வீரர் ரோஹித் சர்மா புதிய சாதனை படைத்துள்ளார். தொடக்க ஆட்டக்காரராக களம் இறங்கியவர் 8 ரன்கள் மட்டுமே எடுத்தார். இருப்பினும் ஐபிஎல் வரலாற்றில் DC- க்கு எதிராக அதிக ரன்கள் குவித்த வீரர்கள் பட்டியலில் கோலியை பின்னுக்கு தள்ளி முதல் இடத்தில் முன்னேறியுள்ளார். ரோகித் – 1032, விராட் கோலி – 1030, ரஹானே- 858, உத்தப்பா- 740, தோனி – 709 ரன்களுடன் அடுத்தடுத்த இடங்களில் உள்ளனர்.