ஐயோ நெஞ்சே பதறுதே… 3 குழந்தைகளை கொன்று, தாய் தற்கொலை… சோக சம்பவம்…!!!
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் குறுக்கு தெரு அருகே உள்ள வளவனேரி என்ற கிராமத்தை சேர்ந்த ராஜா என்பவரின் மனைவி பானுமதி. ராஜா வெளிநாட்டில் வேலை பார்த்து வரும் நிலையில் அவருடைய மனைவி பானுமதி மற்றும் ஏழாம் வகுப்பு படிக்கும் மகன் பிரசாந்த்,…
Read more