உன்ன நம்பி விட்டதுக்கு இப்படியா பண்ணுவ…? உரிமையாளருக்கு காத்திருந்த அதிர்ச்சி…. போலீஸ் விசாரணை….!!
அரியலூர் மாவட்டம் நான்கு ரோடு பகுதியில் உள்ள ராஜாஜி நகர் பகுதியை சேர்ந்தவர் கஜேந்திரன் (61). இவர் பெட்ரோல் பங்க் ஒன்றை நடத்தி வருகிறார். இந்த பெட்ரோல் பங்கில், கடந்த 3 ஆண்டுகளாக முதுநிலை மேலாளராக திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் வட்டம்…
Read more