28 வயதில் மாரடைப்பால் உயிரிழந்த காவலர்… பெரும் சோக சம்பவம்…!!!

அரியலூர் ஜெயங்கொண்டம் ஜமீன் குளத்தூர் கிராமத்தை சேர்ந்தவர் லீன்குமார். 28 வயதாகும் இவர் ஆயுதப்படையில் உள்ளார். பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு வினாத்தாள் பாதுகாப்புக்காக இவர் அரசு மேல்நிலைப் பள்ளிக்கு சென்ற நிலையில் அப்போது அவருக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டுள்ளது. உடனடியாக அவரை…

Read more

Other Story