உச்சகட்ட அதிர்ச்சி…! 30 வருடங்களாக மருத்துவம் பார்த்த போலி டாக்டர் கைது…. பீதியில் பொதுமக்கள்…!!!
சென்னை எண்ணூரில் உள்ள நேதாஜி நகரில் சுதர்சன் குமார் (55) என்பவர் வசித்து வருகிறார். இவர் கடந்த 30 வருடங்களாக தனக்கு சொந்தமான இடத்தில் கிரிஜா கிளினிக் என்ற பெயரில் மருத்துவம் பார்த்து வந்துள்ளார். இவர் மீது சிலருக்கு சந்தேகம் வந்த…
Read more