பசியால் அழுத 4 மாத பச்சிளம் குழந்தை…! “தாய்ப்பால் கொடுத்ததும் மூச்சே நின்னு போச்சு”… 2 வருஷத்துக்குப் பின் பிறந்த குழந்தையை பறிகொடுத்து விட்டு கதறும் தாய்…!!
ஈரோடு மாவட்டம் பெருந்துறையை அடுத்த காஞ்சிக்கோவில், அரியங்காடு பகுதியில் நெஞ்சை உலுக்கும் சோகச் சம்பவம் ஒன்று அரங்கேறியுள்ளது. இப்பகுதியைச் சேர்ந்த ராஜா என்பவர், கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு பார்கவி என்ற பெண்ணைக் காதலித்துத் திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்குக் கடந்த நான்கு…
Read more