மருமகளிடம் அத்துமீறல்… மாமனார் செய்த கொடூரம்… ஆசைக்கு இணங்காததால் கழுத்தை நெரித்துக் கொன்று… பயங்கரம்..!!!

உத்தரப் பிரதேச மாநிலம் ஷாம்லி மாவட்டம் கைரானா பகுதியில் மருமகளைப் பாலியல் வன்கொடுமை செய்ய முயன்று தோல்வியடைந்த மாமனார், அவரைத் திட்டமிட்டுப் படுகொலை செய்த அதிர்ச்சிகரமான சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. கடந்த பிப்ரவரி 11ம் தேதி மஸ்குரா என்ற பெண் தனது…

Read more

உயிரை பறித்த மீன் குழம்பு… ஆசையாய் ஹோட்டலுக்கு சாப்பிட சென்ற குடும்பம்…? அடுத்தடுத்து பறிபோன உயிர்கள்… அதிர்ச்சி சம்பவம்…!!!

கேரள மாநிலம் கொல்லம் மாவட்டம் நிலமேல் பகுதியைச் சேர்ந்த ஷாஜி என்பவர் தனது குடும்பத்தினருடன் விழிஞ்ஞத்தில் உள்ள ஓர் உணவகத்தில் மீன் குழம்புடன் உணவு அருந்திய நிலையில் அடுத்தடுத்து இருவர் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஷாஜி தனது மனைவி,…

Read more

அட… இப்படி ஒரு மாமியார் கிடைக்க குடுத்து வைக்கணும்… மருமகனை அழைக்க நடனம் ஆடிய மணமகளின் தாய்… வைரல் வீடியோ..!!!

நாட்டின் பல்வேறு பகுதிகளில் திருமண விழாக்கள் களைகட்டியுள்ள நிலையில், சமூக வலைதளங்களில் திருமணக் கொண்டாட்டங்கள் குறித்த காணொலிகள் அதிகளவில் பகிரப்பட்டு வருகின்றன. அந்த வகையில் தனது வருங்கால மருமகனை வரவேற்கும் விதமாக மாமியார் ஒருவர் ஆடிய உற்சாகமான நடனம் தற்போது இணையத்தில்…

Read more

மீண்டும் பயங்கரம்… SUV கார் கேட்டு கொடுமை செய்த கணவன் குடும்பத்தினர்…. பாலியல் தொந்தரவு… பெண் காவலர் கொடுத்த புகாரால் பரபரப்பு…!!!

உத்தரப் பிரதேச மாநிலம் பிலிபித்தைச் சேர்ந்த பெண் காவலர் ஒருவர், தன் மைத்துனரால் துப்பாக்கி முனையில் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதாகவும், கணவர் மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்கள் கட்டாயப்படுத்தி சானிடைசரைக் குடிக்க வைத்ததாகவும் காவல்துறைக்குப் புகார் அளித்துள்ளார். 27 வயதான அந்தப்…

Read more

மாமியார் மறைந்த பிறகு அவரது நகை யாருக்கு சொந்தம்?… மருமகளுக்கா?, மகளுக்கா?…. முழு உரிமை இவருக்கு தான்..!!

நாட்டில் சொத்துத் தகராறுகள், குறிப்பாகப் பெண்களின் தனிப்பட்ட ஆபரணங்கள் மீதான வாரிசுரிமைச் சிக்கல்கள் அடிக்கடி நீதிமன்றங்களில் எழுகின்றன. மாமியாரின் மறைவுக்குப் பின், அந்த நகைகள் மருமகளுக்கா? அல்லது மகளுக்கா? என்பதில் குடும்பங்களுக்குள் குழப்பம் நிலவுவது வாடிக்கை. மரணம் வரை யார் நம்பிக்கைக்குரியவராக…

Read more

” என்னை எதுவும் செய்து விடாதே”… எவ்வளவு கெஞ்சியும் கேட்கல… மாமியாரை பெட்ரோலை ஊற்றி எரித்த மருமகள்… அதிர்ச்சி சம்பவம்…!!!

ஆந்திர மாநிலம், விசாகப்பட்டினம் மாவட்டம், பெண்டுர்த்தி அப்பன்னபாலம் பகுதியைச் சேர்ந்தவர் ஜெயந்தி கனக மகாலட்சுமி (66). இவர் தனது மகன் சுப்பிரமணிய சர்மா, மருமகள் லலிதா ஆகியோருடன் வசித்து வந்த நிலையில், ஜெயந்தி கனக மகாலட்சுமி தனது மருமகள் லலிதாவைத் தேவையில்லாமல்…

Read more

மாமியார் மீது தீராத ஆசை… மகளின் கண் முன்னே தகாத உறவில் தாய்… பெண் படுகொலை… ஆபாச ஃபோட்டோ வெளியாகி அதிர்ச்சி…!!!

உத்தர பிரதேசத்தின் காஸ்கஞ்ச் மாவட்டத்தில் நடந்த அதிர்ச்சிகரமான சம்பவம் ஒன்று தற்போது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நாக்லா பார்சி கிராமத்தைச் சேர்ந்த பிரமோத் மற்றும் அவரது மனைவி ஷிவானி (20) 2018-ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டு வாழ்ந்து வந்தனர். திருமண…

Read more

அம்மா பாட்டிய அடிக்காதீங்க… குடிபோதையில் மாமியாரை போட்டு தாக்கிய மருமகள்…. தலைமுடியை இழுத்து… வைரலாகும் அதிர்ச்சி வீடியோ…!!!

பஞ்சாப் மாநிலம் குர்தாஸ்பூர் மாவட்டத்தின் கோத்தே கிராமத்தில் அதிர்ச்சிகரமான ஒரு சம்பவம் வெளியாகி உள்ளது. அதாவது வயதான மாமியாரை அவரது மருமகள் திட்டவட்டமாக தாக்கும் வீடியோ ஒன்று சமூகவலைதளங்களில் தீயாய் பரவி வருகிறது. வீடியோவில், மாமியார் தரையில் உட்கார்ந்திருக்கும் நிலையில், மருமகள்…

Read more

“மாமியாரை 19 துண்டுகளாக கூறு போட்ட மருமகன்”… தலை உட்பட உடம்பை 18 துண்டுகளாக பாலித்தீன் பைகளில் கட்டி… பல் டாக்டரின் கொடூர செயல்… விசாரணையில் வெளிவந்த அதிர வைக்கும் உண்மை..!!

கர்நாடக மாநிலம் துமகூரு மாவட்டம் அருகே முத்தையாலம்மா கோவில் உள்ளது. இந்த கோவில் அருகே நேற்று ஒரு கருப்பு நிற பாலித்தீன் கவர் ஒன்று கிடந்தது. இதனால் சந்தேகம் அடைந்த கிராம மக்கள் திரண்டு வந்து பார்த்தனர். அதை திறந்து பார்த்தபோது…

Read more

“திருமணம் மீது வெறுப்பு வந்துவிட்டது”…. மருமகனை திருமணம் செய்து கொண்ட மாமியார்… நொந்து போன கணவன் பாவம் டீ கடையில்…!!!

பீகார் மாநிலத்தின் ஜமுய் நகரைச் சேர்ந்த விஷால் குமார் துபே, தனது மனைவியின் செயலால் வாழ்க்கையில்  அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது. இந்த சம்பவம் சமூக ஊடகங்களில் தற்போது பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. அவரது மனைவி ஆயுஷி, மருமகனான சச்சினை காதலித்து திருமணம்…

Read more

“தடபுடலாக நடந்த திருமண ஏற்பாடு”… மகளின் வருங்கால மாப்பிள்ளையை காதலித்த தாய்… திடீரென வீட்டை விட்டு ஓடியதால் பரபரப்பு..!!!

உத்திர பிரதேச மாநிலம் கோண்டா மாவட்டத்தில் இளம் பெண் ஒருவருக்கு குடும்பத்தினர் வரன் தேடி வந்த நிலையில் துபாலியா பகுதியை சேர்ந்த இளைஞன் ஒருவருடன் கடந்த 4 மாதங்களுக்கு முன்பு திருமணம் நிச்சயத்திருந்தனர். இந்நிலையில் இளம்பெண் வருங்கால கணவருடன் செல்போன் மூலம்…

Read more

ஒழுங்கா இருக்கலன்னா உங்களை வெட்டி நீல டிரம்-ல போட்டுருவேன்… அடிக்கிறா சார் வலிக்குது… மருமகள் அட்டூழியம் தாங்கவில்லை… கதறும் மாமனார்…!!!

உத்தரபிரதேச மாநிலம் ஹமீர்பூர் மாவட்டத்தில் ஏற்பட்ட ஒரு பரபரப்பான சம்பவம் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது. ரத் நகரத்தில் உள்ள சிக்கந்தர்புரா பகுதியில் வசிக்கும் ராம் நாராயண் விஸ்வகர்மா என்பவர் தனது மருமகள் அமிர்தா மீது போலீசில் புகார் அளித்துள்ளார். அதில்,…

Read more

“ரகசிய திருமணம்”… திடீரென தெரிந்த உண்மை… கோபத்தில் கணவனை கொடூரமாக கொன்ற மனைவி மாமியார்…!!

பெங்களூருவில் கணவனை மனைவி மற்றும் மாமியார் பயங்கரமாக கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதாவது பெங்களூருவில் லோக்நாத் சிங் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் ரியல் எஸ்டேட் மற்றும் வங்கி கடன் தொழில் செய்து வந்துள்ளார். இந்நிலையில் ஒரு…

Read more

தொடர் டார்ச்சர்… சினிமா பாணியில் பிளான் போட்டு கணவனை தீர்த்து கட்டிய மனைவி மாமியார்… அம்பலமான பகீர் உண்மை..!!

திருச்சி மாவட்டம் சஞ்சீவ் நகரில் உள்ள பகுதியில் காமாட்சி என்பவர் வசித்து வருகிறார். இவரது மகன் குணசேகரன். இவர் ஆட்டோ டிரைவராக வேலை பார்த்து வருகிறார். குணசேகரனுக்கு திருமணம் முடிந்து சுலோச்சனா என்ற மனைவி இருக்கிறார். குணசேகரன் கஞ்சா மற்றும் மது…

Read more

Breaking: தமிழகத்தை உலுக்கிய புதுப்பெண் மரணம்… கைதுக்கு பயந்து மாமியார் தற்கொலை முயற்சி…. பரபரப்பு சம்பவம்…!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள சுசீந்திரம் என்ற பகுதியில் கார்த்திக் என்பவர் வசித்து வருகிறார். இவர் மின்வாரியத்தில் ஊழியராக வேலை பார்க்கிறார். இவருக்கு கடந்த 6 மாதங்களுக்கு முன்பாக கோயம்புத்தூர் மாவட்டத்தை சேர்ந்த ஸ்ருதி பாபு என்ற பெண்ணுடன் திருமணம் நடைபெற்றது. திருமணத்திற்கு…

Read more

தலைக்கேறிய போதையில் மருமகன்… ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து இறந்த மாமியார்… பரபரப்பு சம்பவம்..!!

திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள ஜோலார்பேட்டையில் வசித்து வருபவர் முனிசாமி இவருடைய மனைவி காஞ்சனா.(57). இந்த தம்பதியருக்கு வரலட்சுமி என்ற மகள் உள்ளார். கடந்த 7 ஆண்டுகளுக்கு முன்பு வரலட்சுமிக்கும் குமரேசன் என்பவருக்கும் திருமணம் நடைபெற்றது. குமரேசனின் வயது 32. இந்த தம்பதியினருக்கு…

Read more

100 வகையான உணவு… ஆடி மாதத்தில் தடபுடலாக விருந்து வைத்த மாமியார்… ஆடிப்போன மருமகன்… வீடியோ வைரல்..!!

ஆந்திர மாநிலம் காக்கிநாடா பகுதியில் ரவி தேஜா என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கடந்த வருடம் செப்டம்பர் மாதம் ரத்தினகுமாரி என்ற பெண்ணுடன் திருமணம் நடைபெற்றது. இந்நிலையில் தமிழில் ஆடி மாதம் கடைபிடிக்கப்படுவது போன்று ஆந்திராவில் ஆஷாதா மாதம் கடைபிடிக்கப்படுவது வழக்கம்.…

Read more

பிரேம்ஜிக்கு பெண் கொடுக்கக் கூடாது என நினைத்த மாமியார்… அவரே சொன்ன காரணம்…!!!

இயக்குனர்கள் கங்கை அமரனின் இளைய மகன் தான் பிரேம்ஜி. தமிழ் சினிமாவில் நகைச்சுவை நடிகராக கலக்கி வருகின்றார். தற்போது சினிமாவில் தனக்கென ஒரு இடத்தை பிடித்து வைத்துள்ளார். இந்த நிலையில் நீண்ட நாட்களாக திருமணம் செய்யாமல் தனிமையில் இருந்த பிரேம்ஜி அண்மையில்…

Read more

91 வயதாகியும் அதை செய்வார்…. என் மாமியார் அப்படிப்பட்டவர்…. உண்மையை பேசிய குஷ்பூ…!!

தமிழ் சினிமாவில் ஒரு காலத்தில் கொடி கட்டி பறந்தவர் நடிகை குஷ்பூ. இவர் சினிமாவில் உயரத்தில் இருந்த காலகட்டத்தில் சுந்தர்சியை காதலித்த திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு இரண்டு பெண் குழந்தைகள் உள்ளது . இந்த நிலையில் நடிகை குஷ்பூ தன்னுடைய…

Read more

இப்படியும் ஒரு மாமியாரா…? மருமகள் பிரிவை தாங்கமுடியாததால் எடுத்த முடிவு… பரபரப்பு..!!!

அரியலூர் மாவட்டம் மீன்சுருட்டி அருகே உள்ள வானவநல்லூர் சிவன் கோயில் தெருவை சேர்ந்தவர் மணிவண்ணன் – ரஞ்சிதா தம்பதியினர். மணிவண்ணன் வெளிநாட்டு வேலை பார்த்துவந்த நிலையில், மாமியார் மாமனாருடன் ரஞ்சிதா வசித்துவந்துள்ளார். இந்நிலையில் குடும்ப பிரச்னை காரணமாக கடந்த 27ஆம் தேதி…

Read more

“என் மாமியார் சீக்கிரமா சாகனும்” பணத்தில் வேண்டுகோளை எழுதி…. காணிக்கையாக செலுத்திய மருமகள்….!!

கர்நாடகாவில் ஒரு பெண், நூதனமாக தனது வேண்டுதலை வெளிக்காட்டி உள்ளார். கலபுரகி அப்சல்பூர் அருகே தேவ்லகங்காபூர் கிராமத்தில், தத்தாத்ரேயா கோவில் உள்ளது. இந்த கோவில் உண்டியலில் காணிக்கை எண்ணும் பணி நடைபெற்றது. அப்போது அதில் இருந்த 50 ரூபாய் நோட்டை ஊழியர்…

Read more

அடக்கடவுளே…! இப்ப இதுதான் டிரெண்ட் போல..! கணவரையும் மாமியாரையும் வெட்டி ஃப்ரிட்ஜில் வைத்த பெண்….!!!

சமீபகாலமாகவே இந்தியாவில் கொடூரமான முறையில் கொலைகள் அரங்கேறி வருகிறது. அப்படி லிவிங் டூகெதர் முறையில் வாழ்ந்து வந்த தனது காதலியை கொலை செய்து துண்டுதுண்டாக வெட்டி பிரிட்ஜில் வைத்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இதேபோல இன்னொரு சம்பவமும்…

Read more

Other Story