“எனக்கு ஹிந்து பொண்ணுங்கன்னா ரொம்ப பிடிக்கும்!”… முன்னாள் பெண் ஊழியர்களுக்கு ஆபாச வீடியோ அனுப்பிய நபர்… வசமாகச் சிக்கிய அரசியல் புள்ளியின் உறவினர்..!!

மும்பை மகாலட்சுமி பகுதியில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் டெலிகாலராகப் பணியாற்றிய 19 வயது இளம் பெண் அளித்த புகாரின் அடிப்படையில், அர்ஷத் சித்திக் என்ற 25 வயது இளைஞரை மும்பை போலீஸார் கைது செய்துள்ளனர். அர்ஷத் அதே நிறுவனத்தில் முன்பு…

Read more

ஐபோன் தொழிற்சாலையில் பணிபுரியும் பெண்… கழிவறையில் பிணமாக மீட்கப்பட்ட பச்சிளம் குழந்தை… 19 வயது இளம் பெண் செய்த கொடூரம்… பகீர் பின்னணி…!!!

பெங்களூரு தேவனஹள்ளி பகுதியில் உள்ள ஆப்பிள் ஐபோன் தயாரிக்கும் புகழ்பெற்ற ஃபாக்ஸ்கான் தொழிற்சாலையில் பணியாற்றும் 19 வயது இளம்பெண் ரேணுகா, தனது பிறந்த குழந்தையை தொழிற்சாலை கழிவறையிலேயே கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தொழிற்சாலையில் வழக்கமான வேலை நேரத்தில்…

Read more

பெற்றோர் ஜிம்முக்கு போய் 41 நிமிடம் தான் ஆகுது… வீட்டில் பிணமாகக் கடந்த மகள்… சிக்கிய குற்றவாளி… அதிர வைக்கும் பின்னணி…!!!

டெல்லியின் தென்கிழக்கு பகுதியான அமர் காலனியில், ஐஆர்எஸ் அதிகாரியின் 22 வயது மகள் வீட்டில் மயங்கிய நிலையில் கிடப்பதாகப் பெற்றோர் போலீசாருக்குத் தகவல் கொடுத்தனர். மருத்துவமனைக்குக் கொண்டு சென்றபோது அவர் ஏற்கனவே இறந்துவிட்டது உறுதி செய்யப்பட்டது. விசாரணையில், அந்த வீட்டில் வேலை…

Read more

இளம் பெண்களை பாலியல் வன்கொடுமை செய்து ஆபாச வீடியோக்கள் லீக்… அம்மாவின் நகையைத் திருடி பிஸ்டலுடன் சுற்றிய ‘சைக்கோ’…. அம்பலமான உண்மை…!!!

மகாராஷ்டிரா மாநிலம் அமராவதி மாவட்டம் பரத்வாடாவில், இளம்பெண்களைப் பாலியல் சுரண்டலுக்கு உட்படுத்தி அவர்களது ஆபாச வீடியோக்களை இணையத்தில் வைரலாக்கிய விவகாரம் மாநிலம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தச் சம்பவத்தின் முக்கிய குற்றவாளியான அயன் அகமது என்பவனைப் பற்றிய திடுக்கிடும் தகவல்கள்…

Read more

“என் நம்பர் எப்படி அவருக்கு கிடைச்சது?”… ராபிடோ பயணம் முடிந்ததும் வாட்ஸ்அப்பு-க்கு வந்த மெசேஜ்… இளம்பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம்…!!!

இன்றைய அவசர உலகில் ரேபிடோ போன்ற பைக் டாக்ஸி சேவைகள் மக்களுக்குப் பெரும் உதவியாக இருந்தாலும், அதில் பெண் பயணிகளின் பாதுகாப்பு என்பது தொடர்ந்து ஒரு கேள்விக்குறியாகவே இருந்து வருகிறது. அதற்குச் சான்றாக, அனுஷ்கா என்ற இளம் பெண் தனக்கு நேர்ந்த…

Read more

இன்ஸ்டா மூலம் பழக்கம்… திருமணம் செய்வதாக ஆசை வார்த்தை கூறி மாணவியுடன் உல்லாசம்… கடைசியில் நடந்த சம்பவம்… அதிர்ச்சியில் இளம்பெண்…!!!

கர்நாடக மாநிலம் பெலகாவி மாவட்டத்தைச் சேர்ந்த 25 வயது மாணவி ஒருவருக்கு சமூக வலைதளத்தின் வாயிலாகக் கலபுரகியைச் சேர்ந்த சிவானந்தா என்பவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. சிவானந்தா கர்நாடக ஆயுதப்படை பிரிவில் காவலராகப் பணியாற்றி வருகிறார். முதலில் நண்பர்களாகப் பழகிய இவர்கள் நாளடைவில்…

Read more

தேர்வு பயத்தைப் பயன்படுத்திய காம கொடூரம்…. மாணவிக்கு போதைப்பொருள் கொடுத்து விடாமல்… வசமாக சிக்கிய டாக்டர்…!!!

நீலகிரி மாவட்டம் ஊட்டி அரசு மருத்துவக் கல்லூரியில் பயின்று வரும் வடமாநில மாணவியை, தேர்வில் வெற்றி பெற வைப்பதாக ஆசை வார்த்தை கூறி பாலியல் வன்கொடுமை செய்த அரசு மருத்துவர் கைது செய்யப்பட்டுள்ளார். பிங்கர்போஸ்ட் பகுதியில் அமைந்துள்ள இந்த மருத்துவக் கல்லூரியில்…

Read more

இன்ஸ்டாகிராம் காதல்.. 17 வயது சிறுவனுடன் ஓட்டம் பிடித்த 21 வயது இளம்பெண்… சுற்றி வளைத்த போலீஸ்… சிக்கியது எப்படி…?!!

மத்திய பிரதேசத்தைச் சேர்ந்த 21 வயது இளம்பெண்ணுக்கும் குஜராத் மாநிலம் ராஜ்கோட்டைச் சேர்ந்த 17 வயது சிறுவனுக்கும் கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பு இன்ஸ்டாகிராம் வாயிலாகப் பழக்கம் ஏற்பட்டுள்ளது. நாளடைவில் இந்தப் பழக்கம் காதலாக மாறிய நிலையில் இருவரும் தங்கள் தனிப்பட்ட…

Read more

சிங்கப்பூரில் வேலை… “அப்பாவுக்கு ஆபரேஷன் என நாடகமாடி ரூ.24 லட்சம் சுருட்டிய இளம்பெண்”… இன்ஸ்டாகிராம் நட்பால் நேர்ந்த விபரீதம்..!!!

சென்னை கொளத்தூர் பகுதியைச் சேர்ந்த சுஷ்மிதா என்பவர் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் அளித்த புகார் மனு சமூக வலைத்தளத் தோழிகளால் அரங்கேற்றப்பட்ட ஒரு பெரும் மோசடியை வெளிச்சத்திற்குக் கொண்டு வந்துள்ளது. இன்ஸ்டாகிராம் செயலி மூலம் அறிமுகமான ஐஸ்வர்யா என்ற பெண்…

Read more

பூங்காவில் செல்போனில் படம் எடுத்த பெண்கள்… ஆபாசமாக பேசி பெல்ட்டால் அடித்து தாக்கிய சிறுவர்கள்… 7ம் வகுப்பு மாணவன் உட்பட 4 பேர் கைது…!!!

தலைநகர் டெல்லியின் மால்வியா நகர் பகுதியில் உள்ள பூங்காவிற்கு கடந்த ஞாயிற்றுக்கிழமை மாலை தனது தோழியுடன் சென்ற மணிப்பூர் மாநில இளம்பெண் ஒருவருக்கு நேர்ந்த கொடூரத் தாக்குதல் சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பூங்காவில் புகைப்படம் எடுத்துக் கொண்டிருந்த அந்தப் பெண்களை…

Read more

காதல் தோல்வி… தேர்வு முடிந்து திரும்பிய மாணவி… வீட்டில் இளம்பெண் எடுத்த விபரீத முடிவு… பெரும் சோகம்…!!!

கேரள மாநிலம் பத்தனம்திட்டா மாவட்டம் திருவல்லா அருகே காதல் தோல்வி காரணமாகப் 12ம் வகுப்பு மாணவி தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பெரிங்கோலில் பகுதியைச் சேர்ந்த அபர்ணா ரமேஷ் என்ற பதினேழு வயது மாணவி தனது பள்ளித் தேர்வை…

Read more

சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த இளம்பெண்… தனியாக தூங்கிக்கொண்டிருந்த குழந்தை… தவறாக தொட்ட பெண்… அதிர்ச்சியில் பெற்றோர்…!!!

புனே மாநகரின் காத்ராஜ் பகுதியில் 17 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக 20 வயது இளம்பெண் ஒருவரை பாரதி வித்யாபீடம் போலீசார் கைது செய்துள்ளனர். கடந்த 2025-ஆம் ஆண்டு ஜனவரி மாதம் பாதிக்கப்பட்ட சிறுமி வீட்டில் உறங்கிக் கொண்டிருந்தபோது, அந்த…

Read more

சாலையில் நடந்து சென்ற இளம்பெண்…. வழிமறித்து கன்னத்தில் தாக்கி செல்போனை பறித்த நபர்… வைரலாகும் அதிர்ச்சி வீடியோ…!!!

பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸ் நகரின் தர்ன் தரன் சாலையில் வேலை விஷயமாக வீட்டிலிருந்து வெளியே வந்த இளம்பெண் ஒருவரிடம், இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர் செல்போனைப் பறிக்க முயன்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அந்தப் பெண் செல்போனைப்…

Read more

அடேங்கப்பா… 72 மணி நேரம் மரத்தைக் கட்டிப்பிடித்து உலக சாதனை…. சுற்றுச்சூழலை பாதுகாக்க 22 வயது இளம்பெண் செய்த போராட்டம்…!!!

கென்யா நாட்டைச் சேர்ந்த 22 வயது இளம்பெண்ணான ட்ரூபென் முதோனி, சுற்றுப்புறச் சூழல் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த 72 மணி நேரம் இடைவிடாமல் மரத்தைக் கட்டிப்பிடித்து உலக சாதனை படைத்துள்ளார். கடந்த டிசம்பர் 8-ஆம் தேதி தொடங்கி 11-ஆம் தேதி…

Read more

சிங்கபெண்ணே… ஓட்டுனர் இல்லாமல் நகர்ந்த லாரி… உடனே ஏறி குதித்து வாகனத்தை நிறுத்திய பெண்… வைரல் வீடியோ…!!!

நிர்வாகி அல்லது ஓட்டுநர் இன்றி தானாகவே நகரத் தொடங்கிய லாரி ஒன்றை, இளம் பெண் ஒருவர் துணிச்சலுடன் செயல்பட்டு தடுத்து நிறுத்திய பதறவைக்கும் சிசிடிவி காட்சிகள் இணையத்தில் வேகமாகப் பரவி வருகின்றன. சாலை ஓரப் பணி நடைபெறும் இடத்தில் நிறுத்தப்பட்டிருந்த நீல…

Read more

அப்பா.! நான் அஜித் பவார் சாருடன் பறக்கப் போகிறேன்… சாவுக்கு சில நிமிடங்களுக்கு முன்பு விமான பயணி சொன்ன சொல்… கதறும் தந்தை…!!!

மகாராஷ்டிர மாநில துணை முதல்வர் அஜித் பவார் பயணித்த விமானம் இன்று காலை விபத்துக்குள்ளான செய்தி நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. புனே அருகே உள்ள பாராமதி பகுதியில் இந்த விபத்து நிகழ்ந்த நிலையில், இதில் பயணம் செய்த அஜித்…

Read more

“யூடியூப்பில் வருவது எல்லாம் நிஜம் இல்ல” … ஆதாரமற்ற பாரம்பரிய மருத்துவக் குறிப்புகளை யாரும் பின்பற்ற வேண்டாம்… ஆயுஷ் துறை அறிவுறுத்தல்…!!

சமூக வலைதளங்களில் பரப்பப்படும் ஆதாரமற்ற பாரம்பரிய மருத்துவக் குறிப்புகளைப் பொதுமக்கள் பின்பற்ற வேண்டாம் என்று மாநில ஆயுஷ் மருந்து கட்டுப்பாட்டுத் துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. மதுரை மாவட்டத்தைச் சேர்ந்த இளம்பெண் ஒருவர், உடல் எடையைக் குறைப்பதற்காக சமூக வலைதளத் தகவலை நம்பி…

Read more

“Starting- லாம் நல்லா தான் இருந்துச்சு” … ஆனா ஃபினிஷிங்… லைசன்ஸ்- காக அதிகாரிகளிடம் பைக் ஓட்டி காட்டிய பெண்… கீழே விழுந்து… வைரலாகும் வீடியோ…!!!

சமூக வலைதளங்களில் தற்போது வைரலாகி வரும் ஒரு காணொளியில் ஓட்டுநர் உரிமம் பெறுவதற்கான தேர்வில் பங்கேற்ற இளம்பெண் ஒருவர் ஸ்கூட்டியில் இருந்து நிலைதடுமாறி கீழே விழும் காட்சி பலரையும் சிரிக்க வைத்துள்ளது. திறந்தவெளி மைதானம் ஒன்றில் வைக்கப்பட்டிருந்த எல்லைக் கற்களுக்கு இடையே…

Read more

சாலையின் நடுவே அரைகுறை ஆடையில் நின்ற இளம் பெண்… அறிவுரை கூறிய பெண் காவலர்… தலை முடியை பிடித்து இழுத்து அடித்து… வைரலாகும் அதிர்ச்சி வீடியோ…!!!

பெங்களூரு கே.ஆர் புரம் ரயில் நிலைய சந்திப்பில் போக்குவரத்து பணியில் ஈடுபட்டிருந்த லட்சுமி நரசம்மா என்ற பெண் ஊர்க்காவல் படை வீராங்கனை மீது மோகினி என்ற இளம்பெண் மிகக் கொடூரமாக தாக்குதல் நடத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பிட்ட அந்த இளம்பெண்…

Read more

ஒருதலைக் காதலால் விபரீதம்… தீ விபத்து என நாடகமாடிய பக்கத்து வீட்டு வாலிபர்… திடீர் திருப்பம்…!!!

பெங்களூரு ராம்மூர்த்தி நகர் பகுதியில் உள்ள ஒரு வாடகை வீட்டில் தனியாக வசித்து வந்த 34 வயது மென்பொருள் பொறியாளர் ஷர்மிளா என்பவர் கடந்த ஜனவரி மாதம் 3-ஆம் தேதி மர்மமான முறையில் உயிரிழந்தார். முதலில் அவரது வீட்டில் தீ விபத்து…

Read more

வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த இளம் பெண்… உள்ளே நுழைந்து வாயில் துணியை வைத்து பாலியல் வன்கொடுமை செய்த பூசாரி… பெரும் அதிர்ச்சி…!!!

மத்தியப் பிரதேச மாநிலம் குவாலியர் மாவட்டம் டப்ரா அருகே உள்ள கேடா கிராமத்தில், கோவில் பூசாரி ஒருவர் இளம்பெண்ணைப் பாலியல் வன்கொடுமை செய்த அதிர்ச்சிச் சம்பவம் அரங்கேறியுள்ளது. 65 வயதான ஹரிராம் என்ற அந்தப் பூசாரி, பாதிக்கப்பட்ட இளம்பெண்ணின் வீட்டிற்குள் அத்துமீறி…

Read more

ஏசி பெட்டிக்குள் புகுந்த மர்ம நபர்… ஓடும் ரயிலில் செல்போன் மற்றும் கைப்பையை திருடிய திருடன்…. கீழே குதித்து ஓடிய இளம் பெண்…. அதிர்ச்சி வீடியோ…!!!

உத்தரப் பிரதேச மாநிலம் சத்னாவிலிருந்து வாரணாசி நோக்கிச் சென்ற ரயிலில், தனது கைப்பையைத் திருடிச் சென்ற திருடனைப் பிடிக்க இளம்பெண் ஒருவர் ஓடும் ரயிலிலிருந்து கீழே குதித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதிகாலை நேரத்தில் பிரயாக்ராஜ் அருகே ரயில் மெதுவாகச்…

Read more

பிணைக் கைதியாக இருந்தபோது நேர்ந்த பாலியல் வன்முறை…. மௌனம் கலைத்து இளம்பெண்… கண்ணீர் மல்க வீடியோ…!!!

காசா பகுதியில் 15 மாதங்கள் ஹமாஸ் அமைப்பினரின் பிடியில் பிணைக் கைதியாக இருந்து விடுவிக்கப்பட்ட ரோமி கோனன் என்ற 25 வயது இளம்பெண், தான் அனுபவித்த கொடுமைகள் குறித்து முதன்முறையாக இஸ்ரேலிய தொலைக்காட்சியில் கண்ணீர் மல்கப் பேட்டியளித்துள்ளார்.   Former hostage…

Read more

New Year கொண்டாட்டம்… தாயின் மருத்துவச் செலவுக்கு பணம் கேட்ட 19 வயது பெண்… காட்டுக்குள் வைத்து விடாமல் பாலியல் வன்கொடுமை செய்த நிலத்தரகர்..!!!

மத்தியப் பிரதேச மாநிலம் போபாலில் புத்தாண்டு கொண்டாட்டத்தின்போது 19 வயது இளம்பெண் ஒருவரை நிலத்தரகர் பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அந்த இளம்பெண் தனது தாயின் மருத்துவச் செலவிற்காகப் பணம் தேவைப்பட்ட நிலையில் ஜாகூர் என்ற நபரிடம்…

Read more

என் வாழ்க்கையில விளையாடிட்டாரு… என் சாவுக்கு அவன் தான் காரணம்… இறப்பிற்கு முன் கண்ணீர் மல்க வீடியோ வெளியிட்ட இளம் பெண்…!!

உத்தரப்பிரதேச மாநிலம் ஹாத்ரஸ் பகுதியில் இளம்பெண் ஒருவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அந்தப் பெண் தனது மரணத்திற்கு முன்னதாக வெளியிட்ட உருக்கமான வீடியோவில் ஆகாஷ் என்ற இளைஞர் தான் தனது இந்த முடிவிற்கு காரணம் என…

Read more

நள்ளிரவில் லிஃப்ட் கேட்ட 25 வயது பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம்… 3 மணி நேரம் விடாமல் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த இளைஞர்கள்… பெரும் அதிர்ச்சி…!!!

ஹரியானா மாநிலம் குர்கான் மற்றும் ஃபரிதாபாத் இடையே திங்கட்கிழமை இரவு இருசக்கர வாகன வசதி கிடைக்காததால் வேனில் லிஃப்ட் கேட்ட 25 வயது இளம்பெண், இரண்டு நபர்களால் கடத்தப்பட்டு கூட்டுப் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டுள்ளார். தாயுடன் ஏற்பட்ட வாக்குவாதத்தைத் தொடர்ந்து தனது…

Read more

அடக்கொடுமையே… திருமண மேடையில் இருந்த மணமக்கள்… மாப்பிள்ளை கையில் முத்தம் கொடுக்க முயன்ற இளம்பெண்… ஆத்திரத்தில் மணப்பெண் செய்த செயல்… வைரலாகும் அதிர்ச்சி வீடியோ…!!!

இண்டோனேசியாவில் நடைபெற்ற திருமண விழா ஒன்றில், மணமேடையில் மணமகனுக்கு முத்தமிட முயன்ற இளம்பெண்ணை மணப்பெண் தலைமுடியைப் பிடித்து கீழே தள்ளிய வீடியோ சமூக வலைதளங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருமணத்திற்குப் பிறகு தம்பதியர் மேடையில் புகைப்படம் எடுத்துக் கொண்டிருந்தபோது, அங்கு வந்த…

Read more

அடேங்கப்பா… சுமார் 18 மணி நேரம் விடாமல் உழைத்த 26 வயது பெண்… ரூ. 7 கோடி வீட்டை வாங்கி சாதனை… வைரல் வீடியோ..!!!

சிங்கப்பூரைச் சேர்ந்த 26 வயது இளம்பெண் ஒருவர் தனது கடின உழைப்பின் மூலம் ஏழு கோடி ரூபாய் மதிப்பிலான வீட்டை வாங்கியுள்ள சாதனை இணையதளங்களில் பலருக்கு உத்வேகத்தை அளித்துள்ளது. கிரிஸ் என்ற அந்த இளம்பெண் தனது 14 வயது முதலே உழைக்கத்…

Read more

“உன்னை எனக்கு பிடிக்கும்”… ஒரு ஆண் கூட இப்படி சொன்னது இல்ல… 15 ஆண்டுகளாக தனியாக இருக்கும் பெண்… வைரலாகும் உருக்கமான வீடியோ..!!!

திருமணம் மற்றும் உறவுகள் குறித்த சமூக அழுத்தம் அதிகரித்துள்ள நிலையில், பிரிட்டனின் பிரிஸ்பேனைச் சேர்ந்த 32 வயதான பெக்கி என்ற இளம்பெண் தனது தனிமை மற்றும் மனவேதனை குறித்துப் பகிர்ந்துள்ள வீடியோ இணையத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. திட்ட மேலாளராகப் பணியாற்றும்…

Read more

பாம்பு தோல் உரிப்பது போல உரிந்த பெண்ணின் தோல்…. நச்சு சிலந்தி கடித்ததால் நடந்த பயங்கரம்… வைரலாகும் அதிர்ச்சி வீடியோ…!!!

அமெரிக்காவைச் சேர்ந்த மைனிதா என்ற இளம்பெண், ‘பிரவுன் ரிக்லூஸ்’ எனப்படும் ஒரு வகை நச்சுச் சிலந்தி கடித்ததில் உயிருக்கு ஆபத்தான நிலைக்குத் தள்ளப்பட்டு, அதிலிருந்து மீண்ட தனது அதிர்ச்சிகரமான அனுபவத்தைச் சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ளார். கடந்த மே மாதம் எதிர்பாராத விதமாகச்…

Read more

பட்டப்பகலில் நடுரோட்டில் கத்தியை காட்டியும் மிரட்டிய நபர்…. புத்திசாலித்தனமாக செயல்பட்ட பெண்… வைரலாகும் அதிர்ச்சி வீடியோ…!!!

சமூக வலைதளமான ‘X’ தளத்தில் பரவலாகி வரும் ஒரு வீடியோவில், ஒரு இளம் பெண் தனது துணிச்சலான செயலால், தன்னைத் தாக்க வந்த கொள்ளையரைத் தனியாக எதிர்த்துப் போராடி விரட்டியடித்த காட்சிப் பதிவாகியுள்ளது. ஆனால், அந்தப் பெண்ணுடன் வந்த ஆண் நண்பர்…

Read more

ரீல்ஸ் மோகம்…. ரோட்டில் ஆபத்தான முறையில் பைக்கில் கைகளை விட்டு சாகசம் செய்த இளம்பெண்… அடுத்தடுத்து நடந்த விபத்து… வைரலாகும் அதிர்ச்சி வீடியோ…!!

சமூக வலைதளங்களில் ‘ரீல்ஸ்’ மோகம் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், பிரபலம் ஆக வேண்டும் என்ற ஆசையில் சிலர் தங்கள் உயிரையும் பணயம் வைத்து ஆபத்தான சாகசங்களில் ஈடுபட்டு வருகின்றனர். சமீபத்தில் ஒரு பெண் தனது நண்பர்களுடன் மோட்டார் பைக்கில்…

Read more

“அடிக்கடி லாட்ஜிக்கு அழைத்து பலமுறை உல்லாசம்”… ஒரு கட்டத்திற்கு மேல் வர மறுத்த இளம் பெண்… பெண்ணின் ஆபாச வீடியோவை வைத்து இளைஞர் செய்த செயல்… அதிர்ச்சி சம்பவம்…!!!

சென்னை புதுவண்ணாரப்பேட்டையைச் சேர்ந்த பி.காம். முடித்த இளம்பெண் ஒருவருடன், ‘மோஜ்’ என்ற செயலி மூலமாகப் பழக்கம் ஏற்பட்ட இளைஞர், அவரை ஆபாசப் புகைப்படங்களைக் காட்டி மிரட்டிப் பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. லிபின் ராஜ் (வயது 25) என்ற…

Read more

K- Pop கலைஞரைப் போலவே முடிக்கு கலரிங் செய்த இளம் பெண்…. உடம்பில் ஏற்பட்ட மாற்றங்கள்… இறுதியில் என்ன நடந்தது தெரியுமா?… அதிர்ச்சி சம்பவம்…!!!

சீனாவில் உள்ள ஹெனான் மாகாணத்தைச் சேர்ந்த 20 வயது ஹுவா என்ற இளம் பெண், தனது பிடித்த K-pop கலைஞரின் முடி கலரை போல தானும் கலரிங் செய்ய ஒவ்வொரு மாதமும் ஹேர் டை போடுவதை வழக்கமாக வைத்திருந்தார். ஆனால், இப்பழக்கமே…

Read more

இந்த காலத்துல நல்லவங்களும் இருக்காங்க.! “இரவில் தனியாக தவித்த பெண்”… ரேபிடோ ஓட்டுனரின் மனிதாபிமானம்… வைரலாகும் வீடியோ..!!

சமீபத்தில், ரேபிடோ பைக் டாக்ஸியில் பயணித்த ஒரு பெண், தனது அனுபவத்தை வீடியோவாக பதிவு செய்து, அது இணையத்தில் வைரலாகியுள்ளது. அந்த வீடியோவில், அவர் கூறுகிறார், “நான் கர்பா நிகழ்ச்சியில் இருந்து திரும்பி வந்தேன். என் வீட்டின் சாவி என்னிடம் இல்லை,…

Read more

தேர்வு வினாத்தாள் கசிந்த விவகாரம்… போராட்டத்தில் பரபரப்பாக பேசிய பெண்… வைரலாகும் அதிர்ச்சி வீடியோ…!!!

உத்தரகாண்ட் மாநிலத்தில், சபோர்டினெட் சர்வீசஸ் செலக்ஷன் கமிஷன் (UKSSSC) தேர்வு வினாத்தாள் கசிந்த விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த விவகாரத்தைக் கண்டித்து நூற்றுக்கணக்கான ஜென்-G இளைஞர்கள் வீதிகளில் இறங்கி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். தேர்வை ரத்து செய்தல், வேலைவாய்ப்புகள் திரும்பப் பெறல்…

Read more

இளம் பெண்ணின் முதல் மாதவிடாயை கோலாகலமாகக் கொண்டாடிய குடும்பம்… காலில் பணத்தை வைத்து தொட்டு வணங்கிய ஆண்கள்… வைரலாகும் ஆச்சரிய வீடியோ…!!!

மாதவிடாய் என்பது பெண்களின் வாழ்க்கையில் ஒரு முக்கியமான கட்டமாக இருப்பது அனைவரும் அறிந்த விஷயம். இதனைத் தாண்டி, ஒரு குடும்பம், தனது மகளின் முதல் மாதவிடாயை கொண்டாடும் வீடியோ ஒன்று தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது. “ஐஷா” என்ற இளம்பெண் தனது…

Read more

“நான் அணையில் இருந்து குதித்து சாக போறேன்”…. கண்ணீருடன் நின்ற பெண்…. துரிதமாக செயல்பட்ட வாலிபர்…. பரபரப்பு சம்பவம்….!!!!

ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள கஜூரியா லாஹ்சி என்ற அணையின் மேல் இளம்பெண் ஒருவர் ஏறி நின்று தற்கொலை செய்ய முயன்றுள்ளார். அப்போது அவ்வழியாக சென்றவர்கள் இளம் பெண்ணை கீழே இறங்கி வருமாறு அழைத்துள்ளனர். எனினும் இளம்பெண் தற்கொலை செய்வதற்காக அணையின் முனைப்பகுதிக்கு…

Read more

வேலைக்கு செல்ல ஆசைப்பட்ட மகள்..! “தெருவில் இழுத்துப் போட்டு முடியை பிடித்து இழுத்து வெளுத்தெடுத்த தாய்”.. அதிர்ச்சி வீடியோ..!!!

உத்தரகாண்ட் மாநிலம் ருத்ராபூர் நகரில், வேலைக்கு வெளியே செல்ல வேண்டும் என்ற காரணத்துக்காக சித்திக்கும், அவரது அக்காவின் மகளுக்கு இடையே கடும் சாலை மோதல் ஏற்பட்டுள்ளது. இந்த விவகாரத்தின் போது சித்தி, தனது மகள் வயதான இளம்பெண்ணின் கையைப் பிடித்துக் கடித்து,…

Read more

நெருங்கி வந்த நிச்சயதார்த்த தேதி…. இளம்பெண் விஷம் குடித்து தற்கொலை…. இதுதான் காரணமா?…. சோகத்தில் குடும்பத்தினர்….!!!!

கர்நாடகா மாநிலத்தில் உள்ள கே.இரபகேரா கிராமத்தை சேர்ந்தவர்கள் தான் ரேணுகா, சுனிதா, திம்மக்கா. நண்பர்களான இவர்கள் 3 பேரும் கிராமத்தில் உள்ள தோட்டத்தில் விஷம் குடித்துவிட்டு அருகில் இருந்த கிணற்றில் குதித்து தற்கொலைக்கு முயற்சி செய்துள்ளனர். இதையடுத்து அங்கிருந்த மக்கள் ரேணுகா,…

Read more

மீண்டும் மீண்டும் வந்து பாலியல் தொல்லை கொடுத்த வாலிபர்…. இளம்பெண் செய்த செயல்…. போலீஸ் கைது நடவடிக்கை…..!!!!

கர்நாடக மாநிலமான பெங்களூரில் இளம்பெண் ஒருவர் வெப் டிசைனராக வேலை பார்த்து வருகிறார். இவர் கடந்த 7ம் தேதி ஜக்கூர் மெயின் ரோட்டில் நண்பர்களுடன் காரில் சென்றார். இந்நிலையில் சாலையோரம் வாகன மோதியதில் ஒரு நாய் படுகாயமடைந்து கிடந்ததால் இளம்பெண் அந்த…

Read more

சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு சென்ற 28 வயது இளம்பெண்… மயக்க ஊசி போட்டு பாலியல் பலாத்காரம் செய்த மருத்துவமனை ஊழியர்,… அதிர்ச்சி சம்பவம்…!!!

உத்தரப்பிரதேச மாநிலத்தின் பல்ராம்பூர் மாவட்டத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சென்ற 28 வயதான இளம்பெண் ஒருவர், நேர்ந்த கொடூர சம்பவம் மாநிலமெங்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சம்பவத்தின்படி, சிகிச்சை அளிக்கும் பெயரில் யோகேஷ் பாண்டே என்ற மருத்துவமனை ஊழியர், அந்தப் பெண்ணுக்கு…

Read more

தலையணையின் கீழ் இருந்த கொடிய விஷப்பாம்பு… தூங்க சென்ற இளம் பெண்ணுக்கு காத்திருந்த அதிர்ச்சி… பரிதாபமாக போன உயிர்…!!!

உத்தரப்பிரதேச மாநிலத்தின் பஹ்ரைச் மாவட்டத்தில், 26 வயதான சோபியா என்ற இளம்பெண், துயரமுடிவில் விஷப்பாம்பு கடித்து உயிரிழந்த பரிதாப சம்பவம் இடம்பெற்றுள்ளது. அவர் தூங்கிக் கொண்டிருந்த போது, தலையணையின் கீழிருந்து வெளியே வந்த விஷமுள்ள பாம்பு திடீரென கடித்துள்ளது. வலியிலும் பயத்திலும்…

Read more

நீட் தேர்வில் தேர்ச்சி பெறவில்லை… உலகப் புகழ்பெற்ற ரோல்ஸ் ராய்ஸ் நிறுவனத்தில் வேலை… சம்பளம் எவ்வளவு தெரியுமா?… சாதித்து காட்டிய 20 வயது பெண்..!!

கர்நாடக மாநிலம் மங்களூரில் சுரேஷ் மற்றும் கீதா என்ற தம்பதியினர் வசித்து வருகிறார்கள். இவர்களது மூத்த மகளான ரிதுபர்ணாவிற்கு(20) சிறுவயதிலிருந்தே மருத்துவராக வேண்டும் என்ற கனவு இருந்துள்ளது. ஆனால் நீட் தேர்வில் அதிக மதிப்பெண் எடுக்க முடியாததால் அவருக்கு மருத்துவக் கல்லூரியில்…

Read more

இளம் பெண்களை அவர்களுக்கு தெரியாமலேயே புகைப்படம் எடுத்து இன்ஸ்டாகிராமில் ஆபாசமாக பதிவிட்ட வாலிபர்….. கைது செய்து சிறையில் அடைத்த போலீசார்….!!

பெங்களூருவில் இளம்பெண் ஒருவர் தனது குடும்பத்தினருடன் வசித்து வருகிறார். இவர் சமீபத்தில் எக்ஸ் வளைதளம் மூலம் காவல் துறையினருக்கு புகார் ஒன்றை அனுப்பியிருந்தார். அந்த புகாரில் தன்னுடைய புகைப்படத்தை ஒருவர் ஆபாசமாக சித்தரித்து வீடியோ வெளியிட்டிருக்கிறார். அவர் மீது நடவடிக்கை எடுக்க…

Read more

“பெண்ணை பலாத்காரம் செய்து வீடியோ எடுத்து மிரட்டிய நபர்”… பரபரப்பான வழக்கில் நீதிமன்றத்தின் அதிரடி தீர்ப்பு..!!

தூத்துக்குடி மாவட்டம் கைலாசபுரம் பகுதியில் சதீஷ் (43) என்பவர் வசித்து வருகிறார். இவர் கடந்த 2023 ஆம் ஆண்டு அதே பகுதியை சேர்ந்த பெண் ஒருவரை மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்ததோடு மட்டுமல்லாமல் அதனை வீடியோவாக பதிவு செய்துள்ளார். இதைத்தொடர்ந்து அந்த…

Read more

“20 வயது இளம்பெண்ணை காதலித்த 31 வயது வாலிபர்” … கடைசியில் நடந்த அதிர்ச்சி… இனி ஜெயில்தான்.. கோர்ட் அதிரடி தீர்ப்பு..!!!

காஞ்சிபுரம் மாவட்டம் அவலூர் கிராமத்தில் பிரகாஷ் என்பவர் வசித்து வருகிறார். இவர் அதே பகுதியில் வசித்து வரும் 20 வயது பெண்ணுடன் பழகி வந்துள்ளார். இவர்களுக்கிடையயான பழக்கம் நாளடைவில் காதலாக மாறியுள்ளது. கடந்த 2.12.2016 அன்று பிரகாஷ் அந்த பெண்ணை தனது…

Read more

“யாருமே காரணம் இல்ல”…? ஆனாலும் ஏன் இந்த முடிவு.. பேஸ்புக்கில் லைவ் வீடியோ போட்டபடியே உயிரை மாய்த்துக் கொண்ட இளம்பெண்… பெரும் அதிர்ச்சி..!

இமாச்சலப் பிரதேசம் சோலன் மாவட்டத்திலுள்ள ஹோல்கி கிராமத்தில் இளம்பெண் ஒருவர் தனது குடும்பத்தினருடன் வசித்து வந்துள்ளார். இவர் சம்பவ நாளில் பேஸ்புக்கில்  நேரலை வீடியோ மூலம் பேசினார். அதில்   “நான் தற்கொலை செய்து கொள்ளப் போகிறேன்…இதற்கு யாரும் காரணம் கிடையாது…” என்று…

Read more

காதல் தோல்வியால் கடுப்பான இளம் பெண்… 12 மாநிலங்களுக்கு குண்டுவெடிப்பு மிரட்டல்… தமிழகப் பெண் கைது..!!!

சென்னை நகரைச் சேர்ந்த ரெய்னி ஜோஷிலா என்ற இளம் பெண், பல மாநிலங்களின் முக்கிய பகுதிகளில் குண்டுவெடிப்பு நடைபெறப் போவதாக மின்னஞ்சல் அனுப்பி பயம் மற்றும் பதற்றத்தை உருவாக்கிய வழக்கில் அகமதாபாத் குற்றப்பிரிவால் கைது செய்யப்பட்டுள்ளார். டெல்லி, குஜராத், மகாராஷ்டிரா, தமிழ்நாடு,…

Read more

காதல் தோல்வியால் 4-வது மாடியில் இருந்து தற்கொலைக்கு முயன்ற இளம் பெண்… சாதுரியமாக பேசி காப்பாற்றிய பெண் காவல் உதவியாளர்… என்ன செய்தார் தெரியுமா?… குவியும் பாராட்டுக்கள்…!!!

சென்னை மாம்பலத்தில் காதல் தோல்வியால் 4-வது மாடியில் இருந்து குதிக்க முயன்ற பெண்ணை சாதுரியமாக பேசி காப்பாற்றிய பெண் காவல் உதவி ஆய்வாளருக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது. 27 வயதான இளம் பெண் ஒருவர் காதல் தோல்வி காரணமாக தற்கொலை செய்து…

Read more

Other Story