ஊருக்கு மூலையில் ஒரு வீடு…. தனி தட்டு, யாரையும் தொடக்கூடாது…. பெண்களை ஒதுக்கும் கிராமம்…. கொதித்த நெட்டிசன்ஸ்…!!!
பொதுவாகவே மாதவிடாய் என்பது பெண்களுக்கு ஏற்படும் ஒரு இயற்கையான நிகழ்வு. ஆனால் இதை இந்த நூற்றாண்டிலும் கூட மூடநம்பிக்கையாய் தீட்டு என்றும் அந்த நேரத்தில் பெண்கள் ஒதுங்கி இருக்க வேண்டும் என்பது போன்ற நடைமுறைகள் ஒரு சில இடங்களில் பின்பற்றப்பட்டு வருகிறது.…
Read more