ஊருக்கு மூலையில் ஒரு வீடு…. தனி தட்டு, யாரையும் தொடக்கூடாது…. பெண்களை ஒதுக்கும் கிராமம்…. கொதித்த நெட்டிசன்ஸ்…!!!

பொதுவாகவே மாதவிடாய் என்பது பெண்களுக்கு ஏற்படும் ஒரு இயற்கையான நிகழ்வு. ஆனால் இதை இந்த நூற்றாண்டிலும் கூட மூடநம்பிக்கையாய் தீட்டு என்றும் அந்த நேரத்தில் பெண்கள் ஒதுங்கி இருக்க வேண்டும் என்பது போன்ற நடைமுறைகள் ஒரு சில இடங்களில் பின்பற்றப்பட்டு வருகிறது.…

Read more

மாதவிடாய் தாமதமானால் இந்த பிரச்சனையா?

மாதவிடாய் வராவிட்டால் அனைத்து பெண்களும் ஏதேதோ நினைத்துக் கொள்கிறார்கள். சிலர் கர்ப்பம் என்று நினைத்துக் கொள்கிறார்கள். மாதவிடாய் வர தாமதமானால் அது கர்ப்பமாக இருக்குமோ என நினைத்து அச்சத்தில் உறைந்து போகும் பெண்களும் உண்டு. ஆனால் ஏன் தாமதமாகின்றது என்று கேள்விக்குறியாகவே…

Read more

கல்வி நிறுவனங்களில் மாதவிடாய் கால விடுமுறை… “மத்திய அரசிடம் எந்த திட்டமும் இல்லை”… மத்திய இணை அமைச்சர் தகவல்…!!!!!

மக்களவையில் திங்கள்கிழமை நடைபெற்ற கேள்வி நேரத்தின்போது கேட்கப்பட்ட கேள்விகளுக்கு மத்திய கல்வி அமைச்சகத்தின் இணை அமைச்சர் சுபாஷ் சர்க்கார் எழுத்துப்பூர்வமாக பதில் அளித்துள்ளார். இதில் அவர் கூறியிருப்பதாவது, கல்வி நிறுவனங்களில் மாதவிடாய் கால விடுமுறை அளிப்பதை  உறுதி செய்யும் விதமாக சட்டம்…

Read more

Other Story