“மனைவியை கொடுமைப்படுத்திய கணவன்”… 3 வருஷம் ஜெயில் ரூ.500 Fine… கோர்ட் அதிரடி தீர்ப்பு…!!
தூத்துக்குடி மாவட்டம் புதுக்கோட்டை அருகே நடு கூட்டன்காடு பகுதியில் சுப்பையா என்பவர் வசித்து வருகிறார். இவரது மகன் சிவா (34). இவரை கடந்த 2014ஆம் ஆண்டு மனைவியை கொடுமைப்படுத்திய வழக்கில் காவல்துறையினர் கைது செய்தனர். இந்த வழக்கு தூத்துக்குடி குற்றவியல் நடுவர்…
Read more