நீதிமன்றத்தில் பாதுகாப்பு பிரிவில் பணியாற்றிய துணை சப் இன்ஸ்பெக்டர்… திடீரென சரிந்து விழுந்து உயிரிழப்பு… வைரலாகும் அதிர்ச்சி வீடியோ…!!!

டெல்லி டிஸ் ஹசாரி நீதிமன்ற வளாகத்தில் அதிர்ச்சிகரமான சம்பவம் ஒன்று கடந்த திங்கள்கிழமை நடைபெற்றுள்ளது. நீதிமன்றத்தின் பாதுகாப்புப் பிரிவில் பணியாற்றி வந்த துணை சப் இன்ஸ்பெக்டர் ராஜேஷ் குமார் என்பவர் மயங்கி விழுந்து உயிரிழந்தார்.   एक और हंसते चलते…

Read more

“புகார் கொடுத்த தாய்”… ஆபாசமாக பேசி கொலை மிரட்டல்… இன்ஸ்பெக்டரிடமே தகாத முறையில் நடந்து கொண்ட ஏட்டு… பாய்ந்தது ஆக்சன்..!!!

அரியலூர் மாவட்டம் ஆண்டிமடம் அருகே பெரியாத்துகுறிச்சியை சேர்ந்த விஜயகுமார் (40) கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணம் போலீஸ் நிலையத்தில் ஏட்டாக பணியாற்றி வந்துள்ளார். இவரது தாய் மலர்கொடி, சொத்து தகராறின் காரணமாக மகன் தன்னை அடித்து துன்புறுத்துகிறார் என ஆண்டிமடம் போலீசில் புகார்…

Read more

குடும்ப பிரச்சனையால் வந்த விபரிதம்…. சப்- இன்ஸ்பெக்டர் தற்கொலை…. பெரும் சோகம்…!!!

தூத்துக்குடி கோமஸ்புரத்தில் கருப்பசாமி (54) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தூத்துக்குடி நகர கட்டுப்பாட்டு அறையில் சிறப்பு சப் இன்ஸ்பெக்டராக வேலை பார்த்து வந்துள்ளார். இவருக்கு குடும்ப பிரச்சனை இருந்துள்ளது. இந்நிலையில் மருத்துவ விடுப்பில் இருந்த இவர் மே 22ஆம் தேதி…

Read more

சப்-இன்ஸ்பெக்டரை உல்லாசத்திற்கு அழைத்த 3 பேர்… அறைக்குள் அரைகுறை ஆடையில் இளம்பெண்… கடைசியில் காத்திருந்த டிவிஸ்ட்..!!

நாகர்கோவில் வடசேரி காவல் நிலையத்தில் உதவி காவல் ஆய்வாளராக பணிபுரிந்து வருபவர் லட்சுமணன். இவர் குற்றங்களை கண்காணிப்பதற்காக நேற்று முன்தினம் நீதிமன்ற சாலையில் காவலர் சீருடை இல்லாமல் ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார். அப்போது லட்சுமணன் அங்கே தனியாக நின்று கொண்டிருந்ததை…

Read more

“615 சப் இன்ஸ்பெக்டர் பணியிடங்களுக்கு காவலர்களால் விண்ணப்பிக்க முடியவில்லை”…. பாமக நிறுவனர் ராமதாஸ் குற்றச்சாட்டு..!!

தமிழக காவல்துறையில் 615 சப் இன்ஸ்பெக்டர் பணியிடங்கள் காலியாக இருப்பதாக சீருடை பணியாளர் ஆணையம் அறிவித்துள்ளது. இதில் பணியில் இருக்கும் காவலர்கள், விளையாட்டு வீரர்கள், காவலர்களின் வாரிசுகள் போன்றவர்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதில் பணியில் இருக்கும் காவலர்களுக்கு 20% ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.…

Read more

இந்த மனசு தான் சார் கடவுள்… சப் – இன்ஸ்பெக்டரின் செயலுக்கு குவிந்து வரும் பாராட்டுக்கள்…!!!!

நாகப்பட்டினம் மாவட்டத்திலுள்ள கலெக்டர் அலுவலகத்தில் நேற்று மக்கள் குறை தீர்ப்பு குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற்றுள்ளது. இந்த கூட்டத்தில் பலர் கலந்துகொண்டு கோரிக்கை மனுக்களை அளித்துள்ளனர். இந்நிலையில் மாற்றுத்திறனாளி பெண் ஒருவர் இந்த கூட்டத்தில் கலந்து கொண்டு கலெக்டரை சந்தித்து விட்டு படிக்கட்டில்…

Read more

Other Story